மாலை மங்கும்
நேரம் ஒரு மோகம்
கண்ணின் ஓரம் உன்னை
பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால்
என்ன கடிகாரம் காட்டும்
நேரம் அதை நம்ப மாட்டேன்
நானும்
பூங்காற்றும்
போர்வை கேட்கும்
நேரம் நேரம் தீயாய்
மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை
தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை
Next :லை