Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 254204 times)

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1005 on: December 02, 2024, 02:56:15 PM »
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது


NEXT🌹து🌹

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1006 on: December 02, 2024, 05:01:49 PM »
தூது போ..🎻🎻
தூது போ

செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ
செல்லக்கிளியே.....
அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே

என் வேதனை சொல்லவே
நீ போ போ
தூது போ
செல்லக்கிளியே.


அடுத்து   யே

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1007 on: December 18, 2024, 03:27:25 PM »
யே பதிலா  ஏ எடுத்துப்போமா ...


ஏலே ஏலே தோஸ்து டா
நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா
கேளு என் பேச்சு

Next :  சு

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1008 on: December 18, 2024, 10:49:56 PM »
சும்மா கிழி…..
நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா

Next.     டா

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1009 on: December 19, 2024, 08:24:36 AM »
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங்
டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா

பெண் : பாவி பயலே
இவ உயிர் மூச்சுல
கடை போடனு ஓயாம
ஆவி புகையா இவ அடி
நெஞ்சுல விளையாடுற
போகாம



NEXT 🌹ம🌹

Offline VenMaThI

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1010 on: December 19, 2024, 09:15:57 AM »


மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்

Next letter "ந"


Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1011 on: December 19, 2024, 03:02:54 PM »
Venmathi sis ma 🫂Vanga vanga 🥰


நறுமுகையே
நறுமுகையே நீயொரு
நாழிகை நில்லாய் செங்கனி
ஊறிய வாய் திறந்து நீயொரு
திருமொழி சொல்லாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா


NEXT 🌹யா🌹

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1012 on: December 19, 2024, 11:16:24 PM »
வெண் மதி sis vanga welcome

யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…
செம்புலப் பெயல் நீர் போல்…
அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…

: ஏ லே லே லே…
லே லே லே லே…
ஏ லே லே லே…
லே லே லே ஏ…



Next.     ஏ


Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1013 on: December 20, 2024, 06:40:53 PM »
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம்
நமக்கு கீழே

குழு : எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்

NEXT🌹ம🌹

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1014 on: December 20, 2024, 07:32:31 PM »
மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே


Next : தே

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1015 on: December 20, 2024, 10:43:51 PM »
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க...
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ ஓ...
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை
வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க


அடுத்து.          க


Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1016 on: December 21, 2024, 09:53:09 AM »

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
 கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியா…ஒஹோ


NEXT 🌹ஒ🌹

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1017 on: December 23, 2024, 03:28:03 PM »
ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..
ஓ நண்பனே ……
அறியாமலா….நான்..

கண்ணே கண்ணே
காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே
நீயென் செய்வாய்

 ஓ வெண்ணிலா
இரு வானிலா …..நீ..


Next : நீ

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1018 on: December 24, 2024, 06:47:57 PM »
: நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீதான் எந்தன் உலகம்….ம்ம்ம்…..
நீ தான் செல்வம்
நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்
வாவென்றேன் உன்னை


Next              உ

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1019 on: December 25, 2024, 06:34:11 AM »
உனக்காக வருவேன்
உயிா்கூட தருவேன் நீ ஒரு
பாா்வை பாா்த்திடு போதும்
உனக்கு எதையும் நான்
செய்வேன் ஞாபகம் முழுதும்
நீ வந்து நிறைய உனது
நிலையென இருப்பேன் நீ
யாரா இருந்தாலும் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன் எனைப்
பிாிந்தால் அந்த நொடியே
நான் இறந்துபோகிறேன்

NEXT 🌹போ🌹