அழகான கவிதை வரிகளை கிறுக்கல்கள் என தலைப்பு கூறி விட்டீர்கள் நண்பா...
புதுக்கவிதைகளை, மரபுகவிஞர்கள் கிறுக்கல்கள் என்று செல்லமாக அழைப்பதுண்டு நான் அப்படி எடுத்துக்கொள்கிறேன்.
குறுந்தொகை, திருக்குறள் போன்ற நூல்களில் காமம் காதலை மேற்கோள் காட்டும்.
மிக அழகான காதல் கவிதை
காதலில் காதலியின் கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை பேச்சுக்கள் முதிர்ச்சி அடையும் பொழுது, உண்மையில் பாசை மௌனமாகிவிடுகின்றது