Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146338 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #240 on: February 05, 2013, 08:01:58 PM »
ஊக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

................... ...................... ........................ ஓவாதே
................... ............................ செயல்.

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #241 on: February 07, 2013, 03:19:37 AM »
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

_____________ ஒருவற்கு
__________ தோரும் பழி.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #242 on: February 07, 2013, 03:34:33 AM »
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.



_______விருந்தொக்கல்
______ஐம்புலத்தாறு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #243 on: February 07, 2013, 03:52:32 AM »
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

___________________சேர்ந்தார்க்
_____________ மாற்றல் அரிது.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #244 on: February 07, 2013, 12:10:46 PM »
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.



_________உழவர்
_________வளங்குன்றிக்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #245 on: February 07, 2013, 02:21:30 PM »
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.



________________கூடுங் காலம்
கருதி ______________________

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #246 on: February 19, 2013, 10:03:09 AM »
ஞாலம்   கருதினுங்   கைகூடுங்   காலம்   
கருதி   இடத்தாற்   செயின்.



.............. ............... ................. ...............    பேணிப்   
............... ....................    செயின்.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #247 on: February 19, 2013, 11:15:36 AM »
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.



_____________அறிவறிந்து
_______________பெறின்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #248 on: February 19, 2013, 10:27:58 PM »
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

__________________ றில்லை விருந்தின்
_____________________ வேள்விப் பயன்.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #249 on: February 19, 2013, 10:34:43 PM »
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



_________ஓம்பா
_______உண்டு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #250 on: February 19, 2013, 10:56:50 PM »
இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

________________ உள்ளதென்
_____________________ கடை.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #251 on: February 19, 2013, 11:59:10 PM »
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.


________மகளிர்
________காப்பே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #252 on: February 20, 2013, 11:11:20 AM »
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும்
மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை

_________________ தகைசான்ற
_________________லாள் பெண்.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #253 on: February 20, 2013, 11:52:24 AM »
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


_________________அதன்
__________________நன்மக்கட்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #254 on: February 26, 2013, 11:26:26 AM »
மங்கலம்   என்ப   மனைமாட்சி   மற்றுஅதன்   
நன்கலம்   நன்மக்கட்   பேறு.

...............   இல்லாள்கண்...........
எனைமாட்சித்..........