Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146235 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #225 on: January 24, 2013, 08:56:07 PM »
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.




________சிறப்பொவ்வா
__________ வேற்றுமை யான்.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #226 on: January 25, 2013, 09:47:40 AM »
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.






............. ............... இல்லை அதனை
................. .........................

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #227 on: January 25, 2013, 08:54:52 PM »
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


________ ஆதல் அனைத்தறன்
____________பிற.

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #228 on: January 27, 2013, 10:11:59 PM »
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.



அறத்தான் வருவதே_________
________இல

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #229 on: January 28, 2013, 11:39:24 AM »
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.


_________________ம் சேரா _____________
_______________புரிந்தார் மாட்டு


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #230 on: January 28, 2013, 11:57:53 AM »
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.



___தோரும் அறனே___
____ பழி.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #231 on: January 28, 2013, 10:59:47 PM »
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

_________________ வருதலால்
____________என்றுணரற் பாற்று

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #232 on: January 28, 2013, 11:46:43 PM »
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.



________ தடிந்தெழிலி
__________விடின்.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #233 on: January 29, 2013, 01:08:42 AM »
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

___________கா வியன்உலகம்
________________தெனின்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #234 on: February 01, 2013, 10:11:57 AM »
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்


__________கொண்டான்
________துணை.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #235 on: February 01, 2013, 11:06:36 AM »
மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

_____________________ வன்மையுள்
__________________ பொறை.
[/color]

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #236 on: February 01, 2013, 05:37:20 PM »
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.



..................... ........................  ....................
அஃதிலார்
உண்மை  .................. ............

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #237 on: February 01, 2013, 10:47:36 PM »
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.



_______வேண்டாதார்___
_____ஆராய்வது__

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #238 on: February 04, 2013, 09:40:48 PM »
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

__________அதற்கின்பம்,
________ முயங்கப்பெறின்”


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #239 on: February 04, 2013, 09:46:31 PM »
ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
 கூடி முயங்கப்பெறின் என்று ...



__________அசைவிலா
_____முடையா___

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move