வணக்கம் மாறன். உங்கள் நேசம் கவிதை அருமை.. எல்லோரிடமும் நெசமாய் இரு. பசு, கோழி, ஆடு .. நெசமாய் வளர்த்து மோசம் பண்ணுவது மனித இனமே! உயிரை துச்சமாக எண்ணுவது சிலர்.. கவலையுடன் blazing .. கவிதை தொடரட்டும். இப்படி பண்ணுவோர்களை blue cross லே பிடிச்சி தரணும். கவி தொடரட்டும் மாறன்.. வாழ்த்துக்கள்..