வணக்கம் தோழா மாறா?
உங்கள் கவிதை எனை எதையோ
தேட சொல்கிறது
எங்கோ படித்த கவிதையோ
இல்லை உணர்வோ
என்னை பிசைகிறது,
முதல் மரியாதை
படத்தின் பூங்காற்று திரும்புமா பாடல்
கேட்கையில் எதுவென தெரியாமல்
என்னவென்று புரியாமல் மனது அழும்
அப்படி ஏதோ ஒன்று உள்ளோ நுழைகிறது
சிலருக்கு தேடலே வாழ்வாகும் விடையற்று!
வாழ்த்துக்கள், கவிதை ஆழ்மனத்தின் ஊற்று.
நன்றி
வாழ்க வளமுடன்