Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)
»
இரும்பு குதிரை
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இரும்பு குதிரை (Read 3824 times)
SioNa
Hero Member
Posts: 559
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
இரும்பு குதிரை
«
on:
September 29, 2014, 10:30:18 AM »
ஹலோ பிரதர்
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா
Vodka ஒரு Sip-உ No Water-மா
என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா
Wine Rain-உ அடிக்குது நம்ம காட்டிலா
Dance Floor-ல் நிக்கும்போது எல்லோருமே Single-ஆ
போறப்ப மட்டும் தான்மா Double Double-ஆ
ஹே இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா
உன் உச்சி பிச்சுக்க இதழ் வெச்சு தெச்சுட்டா
ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பாட்டுட்டா
கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா
மாயா லோகமிது தேயா தேகமிது
ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா
அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே
விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே
ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ
நான் என்னை யாரென ஏன் கேக்க சொல்லுதோ
நெஞ்சே மாறிவிடு ஆட்டம் அடவிடு
துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா
Vodka ஒரு Sip-உ No Water-மா
என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா
Wine Rain-உ அடிக்குது நம்ம காட்டிலா
Dance Floor-ல் நிக்கும்போது எல்லோருமே Single-ஆ
போறப்ப மட்டும் தான்மா Double Double-ஆ
Logged
SioNa
Hero Member
Posts: 559
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Re: இரும்பு குதிரை
«
Reply #1 on:
September 29, 2014, 12:49:00 PM »
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ பாராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
நான் உன்னை காணும் வரை என் வாழ்வில் ஏதோ குறை
உன்னை கண்ட அந்நாள் முதல் அன்றாடம் மூன்றாம் பிறை
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க நான் கேட்டேனே அன்பின் சிறை
பார்க்கும்போதே பாவை சிலை காணாமல் போன கதை
என்னை வாவென்றாய் நீ கேட்டு ஓடோடி பக்கத்தில் வந்தேன்
கண்கள் பொய் சொன்னதால் கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்
சாலை ஓரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் நீ வந்தால் நான் தானே புல்லாங்குழல்
ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
காற்றை தூதாக நான் விட
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ
உன் கண்ணின் மை பூசி நீவீட
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ
முன்னும் முன்னூறு ஆண்டுகள்
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்
ஏங்கி நான் பெற்ற என் வாரம்
ஐயோ இப்போது யாரிடம்
உன்னை பாராது முத்தம் தாரது
இனி தூங்காதே என் கண்களே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ பாராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
Logged
SioNa
Hero Member
Posts: 559
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Re: இரும்பு குதிரை
«
Reply #2 on:
September 29, 2014, 12:51:02 PM »
பாண்டிச்சேரி வழியில
கடவழியே லகரியுமாய் கிறங்கி கிறங்கி வந்தவள
ஒருங்கி மினுங்கி சிணுங்கி மயங்கி நட நடந்தால்
நெஞ்சினுள்ள சலக்கு சலக்கு சிங்காரியே
அதுரம் மதுரம் நுகரும் தருணம்
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில
கண்ணமூடி சாஞ்சதால இன்னும் விடியில
ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்னிலா வானில் ஊறுது
மூச்சில வெப்பமோ முட்டுகட்டை போடுது
முத்தமிட்டு மெல்ல தேறுது
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
முந்தானாயில் முத்தம் இட்ட பத்திரமா அத முடிஞ்சு வச்சேனே
கண்ணத்துல கண்ணம் வெச்ச கண்ணாடியில் அத நோட்டம் விட்டேனே
மழையும் இடியும் விழுந்தா தித்திக்குமே
இதயம் துடிக்க எங்கே போனாயோ
புதையல் திருடும் புலிய தேட விட்டு தேட விட்டு கட்டிக்கொள்வேனே
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர் நீ போனா முன்னாலே
கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா நான் வந்தேன் பின்னால
எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே
உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா தூக்கி போனா தேகம் தாங்காதே
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல
ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது
வேர்த்திடும் வெண்னிலா வானில் ஊறுது
மூச்சில வெப்பமோ முட்டுகட்டை போடுது
முத்தமிட்டு மெல்ல தேறுது
Logged
SioNa
Hero Member
Posts: 559
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Re: இரும்பு குதிரை
«
Reply #3 on:
September 29, 2014, 12:52:42 PM »
அங்க என்ன
ஹே அங்க என்ன பண்ற
நான் தூங்க போறேன்
நீ இன்னும் தூங்கலயா
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே
ஓ ஓ….
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே
பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே
ஓய்வில்லையே விரல்களுக்கு நோகின்றதே நக இடுக்கு
ஆனாலும் ஏன் சுகம் இருக்கு நெஞ்சே சொல்
ஓ ஓ….
நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு
கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு
நான் கலையில் எழுந்ததுமே தானாகவே தலை திரும்பும்
உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்
ஓ ஓ….
அங்கே இப்போ என்ன செய்கிறாய்
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன் ஹோ…
என்னவும் பேசலாம் என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ துழாவி பார்க்க தோன்றுதே
ஓ ஓ….
Logged
SioNa
Hero Member
Posts: 559
Total likes: 107
Total likes: 107
Karma: +0/-0
Re: இரும்பு குதிரை
«
Reply #4 on:
September 29, 2014, 12:54:44 PM »
அலைபாயும் பார்வை
அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு
உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே
முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும்
முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும்
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்
முன்பின் நான் உன்போல் ஒரு பெண்ணோடு
ஒன்றாகவே எங்கேயும் சென்றெனில்லை அறிவாய்
கண் பார்த்து நான் பேசனும்
கை கோர்த்து உலாவனும்
என் தொழில் நீ சாயனும் அழகே
அணியும் உடையில் தடவும் வாசம்
என்மேல் படும் தூரம்தான் என்று
உனக்கும் மனதில் சலனம் வருதா
வரணும் எனில் நானும் என்ன செய்யனும்
கண்மேலே கலாபமோ என்மேலே உலவுமோ
ஏன் இந்த பெண் மோகமோ எனக்கு
நீ நிற்கும் தராசிலே நான் வைத்தேன் நிலாவினை
நீ கீழே நிலா அது மேலே
சிரிக்கும் அழகில் சிதறும் இதயம்
கனகாம்பரமாக காற்றில் ஆடும் கை
புருவம் இரண்டும் வளையும் இடத்தில்
புததயால் இருந்தாலும் பொய் இல்லை
அலைபாயும் பார்வை ஒன்று கொலுசில்லா கால்கள் ரெண்டு
உராசாத தோல்கள் கொண்டு என்னை கொல்லுதே
முதல் நாளில் ஏதோ ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி வார்த்தை போய் வரும்
முகமெல்லாம் வேர்வை மொட்டு எட்டி எட்டி பார்க்கும்
முதல் காதல் என்றால் இதுதான் நேரும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)
»
இரும்பு குதிரை