மகிழ்ச்சியாய் சில பொழுதுகளையும்கண்ணீரோடு சில நொடிகளையும்இங்கே கடந்து போனதுண்டுதனிமையின் சுகம் தேடிமீண்டும் நான்...உன்னில் வாசம் செய்யும்என்னை மறவாதேஎன்றென்றும்