சங்ககால புறநானுற்று பாடல் படிக்கும் பழக்கம் உண்டு போல தோழிக்கு !!!....
அருமையான! மிக எளிமையான!! வரிகள்...
அழகான காதல் கவிதை ...
அருமையான புறநானூற்றுப் பாடல்!
சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)