சிந்தனைத்துளிகள்........

தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.
பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.
கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.
பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.
உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.