Author Topic: உன்னோடு வாழ்ந்தால்..  (Read 1529 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னோடு வாழ்ந்தால்..
« on: November 14, 2011, 09:45:38 AM »
உன்னோடு வாழ்ந்தால்
அவ் வாழ்க்கை மட்டும் தான் நிஜம்...
வாழ இயலா நிலை...
வாழ துடிக்கும் மனது....
தினமும் வாழ்கிறேன் கனவில்.......

தலையணை மந்திரம்
அறிந்தேன் நான்....
தலையணையாய் நீ
தூங்க முடியாமல் நான்....
என்ன மந்திரம் போட்டாய்........

என் பெயரை
நொடிக்கு ஒரு முறை
நீ அழைக்கிறாய்.....
ஒவ்வொருமுறையும்
செத்து செத்து பிழைக்கிறேன்
உன் குரலின் வசியத்தால்...........

இதயம் கனக்கிறது
உன்னை தாங்க இயலவில்லை
என் இதயத்தால்....

நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்
வெட்கத்தால்....
மீண்டும் அவ் வார்த்தைகளை
பேச இயலாமல்........



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன்னோடு வாழ்ந்தால்..
« Reply #1 on: November 16, 2011, 04:27:26 PM »
Quote
நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்

nice shuru ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: உன்னோடு வாழ்ந்தால்..
« Reply #2 on: November 16, 2011, 08:08:01 PM »
Quote
நான் பேசும் வார்த்தைகளை
நீ ரசிப்பாய் என்றாய்
இப்போது வார்த்தைகள் தேடி அலைகிறேன்

nice shuru ;)

thanks di  ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்