"நான்" என்று ஆங்கிலத்தில்
எழுதி இருப்பதாய் பார்த்து
என் கண்களே நம்ப மறுத்தது...
கை எழுத்துக்கூட காணமல்
போயிற்று கணினியால்...
நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
தமிழை மறந்தேனோ???
என் மனதை தொட்ட வரிகள் இது. நம்மில் பலர் தமிழை இப்படித்தான் வளர்த்து கொண்டிருக்கிறோம். மிகவும் வருந்தத்தக்க விஷயம்.