மிக மிக உண்மையான ஒன்று அருள். என்னுடைய வாழ்க்கையையும் அப்படியே படம் பிடித்து சொன்னதை போன்று இருந்தது. பணம் ஈட்ட சொல்லி கொடுக்கும் கல்வி முறை ஒழுக்கத்தை, அன்பை, சொல்லி கொடுக்க தவறி விட்டது. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்வி நிலையங்கள் , கற்கும் மாணக்கர்கள் என்று மனித நேயத்தை கற்பிக்க தவறிவிட்ட கல்விநிளையங்களாக மாறி விட்டது வருந்த தக்கதே.
நல்ல கவிதை அருள் தொடரட்டும் உங்கள் சிந்தனையை தூண்டும் கவிதைகள்!
வாழ்த்துக்கள்!