முற்றிலும் உண்மைதான் அருள்!
பெரியவர்களை பற்றி நாம் பேசும்போது எனக்கு ஒரு நபி மொழி நினவு வந்தது. இதோ அந்த நபி மொழி...
‘சிறியவர்களுக்கு இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர்களாக மாட்டார்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரிப்னு ஷுஐப் (ரலி), அபூதாவூத்).