மரத்தை காக்க நினைக்கும் பழங்குடியின மக்களை காக்க நாதி இல்லாத இந்தியா.
சட்டிஸ்கர், அஸ்ஸாம், மணிபூர் இப்படி எத்தனை இடங்களில் அப்பாவி மக்கள் இந்திய அரசபடையல் அடக்குமுறைக்கும் அநியாயத்திற்கும் உட்படுத்த படுகிறார்கள்.
அறிவிப்பு பலகை வைக்கும் அரசாங்கமே அதை பின்பற்றுவதில்லையே!
நல்ல கவிதை மாறன் வாழ்த்துக்கள்!