Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி! ~ (Read 691 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226396
Total likes: 28829
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி! ~
«
on:
June 22, 2013, 08:24:56 PM »
படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி!
குழந்தைகளுக்கு வரும் காது வலி :
காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால் தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகும் .
மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .
காதுக்கு பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .
தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ் பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும் .
மூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .
நன்றி டாக்டர்.ராஜ்மோகன்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி! ~