Author Topic: ஈழம்  (Read 848 times)

Offline Gayathri

ஈழம்
« on: April 09, 2013, 04:15:41 PM »
ஈழ மக்களின் கடேசி கவிதை
எங்கள் கல்லறையில்
எழுதுங்கள் எங்கள் மரணத்திற்கு
காரணம் நாங்கள் பேசிய
தாய் மொழி தமிழ்
என்று..........!!

Offline PiNkY

Re: ஈழம்
« Reply #1 on: April 09, 2013, 05:28:17 PM »
உருக்கமான கவிதை அக்கா...

Offline Global Angel

Re: ஈழம்
« Reply #2 on: April 09, 2013, 05:36:43 PM »

தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: ஈழம்
« Reply #3 on: April 09, 2013, 05:39:00 PM »
kavithai nandru gayathiri avargale


தமிழனுக்கு கல்லறை கூட சொந்தமாகாது அப்புறம் காயத்ரி ... கவிதை நன்று

:( :( unmai dhan

அன்புடன் ஆதி

Offline RDX

Re: ஈழம்
« Reply #4 on: April 10, 2013, 06:51:15 PM »
கவிதைக்கு நன்றி காயத்ரி இப்படியான கவிதைகளை எதிர் பார்கிறேன்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: ஈழம்
« Reply #5 on: April 11, 2013, 12:09:41 AM »
காயத்ரி கவிதை படிக்கவே நல்ல இருக்கு உண்மையான உணவர் தன  நன்றி காயத்ரி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Maran

Re: ஈழம்
« Reply #6 on: July 12, 2014, 06:09:01 PM »


மேகங்கள்  திரண்டு
மழை பெய்கிறது
என் கண்களில்....

தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு
சொந்த நாட்டில் கைதியாய்..

இதுதான் என் அடையாளம் என்று
அந்நியநாட்டில் அகதியாய்..


தமிழா... தமிழா... கண்கள் கலங்காதே,  நாளை நம்நாளே..!