மிக அருமையான வரிகள்.. நீங்க நல கவிதைகு வார்த்தைகளை கண்டு பிடிகுறீங்க நல தமிழ் புலவி நீங்கள்.. எனக்கும் தமிழ் கற்றுக் கொடுங்களேன் கவிதை எழுத..
இந்த கவிதை ஒரு காதல் கதையையே சொல்லிவிட்டது.. ஏமாந்த பெண்களின் மனது இது போல் அல்லவே..? வருந்தும்,,...
தொட்டணைக்க உன் கரம் தேடிய பொழுதில்
தட்டிக் கழித்த உன்
தாட்சண்யமற்ற வரிவடிவம் புலப்படுகிறது ...
நல வரிகள்.. இது என்னை மிகவும் கவர்ந்தது