Author Topic: நட்பு ஆண்டவனின் படைப்பு  (Read 598 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நட்பு ஒரு உறவு அல்ல
ஆண்டவனின் படைப்புக்களில் ஒன்று
ஆண்டவன் வடிவமைத்த கலைகளில் ஒன்று
உலகில் அதி சிறந்த பரிசு நட்பு.மட்டும் தான்
நட்புக்கு நிகர்நல்ல நட்பே
அழகிய மாடம் நட்பு

தூய்மை அதன் அரண்.
மெய்மை அதன் உரம் .
தியாகமே அதற்கு உணர்வு 
உன்னை எடை போட
உன் நட்பு போதுமாகும்.

நம்பிக்கை நாணயம்அதன் கலவை .
துன்பத்தில் சம பங்குதான் நல் நட்பு.
உன் விழியில் கண்ணீர் வந்தால்
நட்பின் விழியில் கண்ணீர்வருவதே நல்ல நட்பு.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
« Reply #1 on: April 08, 2013, 03:22:37 AM »
கவிஞர் உதயனின் கவிதை வரிகள் அருமை .... நன்பு என்றாலே தனித்துவம்தான் ... பகிர்வுக்கு நன்றிகள் வருண் .
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
« Reply #2 on: April 08, 2013, 02:10:30 PM »
நன்றி தோழி ரோஸ்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: நட்பு ஆண்டவனின் படைப்பு
« Reply #3 on: April 10, 2013, 02:29:32 AM »
sutta kavithai super varuna unmaiyum kuda azhagana varigal nalla natpu kidaipathu thaan arithu
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....