Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
எல்லாம் இருந்தும்வாழ மறுக்கும்கோழை நான்...எதுவுமே இல்லாமல்வாழ்ந்து துடிக்கும்ஜீவனை காணுகையில்ஏதோ ஒன்று என்னைதலை குனிய வைக்கிறது...
"பரிதாபத்தில் சிலரும்அருவருப்பில் சிலரும்கடந்து போகையில்என் மனம்அங்கே இருந்துநகர மறுக்கிறது"..."எல்லாம் இருந்தும்வாழ மறுக்கும்கோழை நான்...எதுவுமே இல்லாமல்வாழ்ந்து துடிக்கும்ஜீவனை காணுகையில்ஏதோ ஒன்று என்னைதலை குனிய வைக்கிறது"...