நெல்லிக்காய் -5
தயிர்- 1 கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-1
இஞ்சிதுருவல்-சிறிது
உப்பு தேவைக்கு
நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து விதையை எடுக்கவும்.
அதனுடன் பச்சைமிளகாய்,தேங்காய்துருவல்,இஞ்சி,உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிரில் கலக்கவும்.
Note:
நெல்லிக்காய் இல்லையென்றால் மாங்காயிலும் இதுபோல் செய்யலாம்