இழந்து தவிக்கிறேன் ..
நீ இல்லாமல் தவிக்கிறேன்..
முகம் காண துடிக்கிறேன்...
காதலில் கசங்கிய என்
இதய வலியை...
எப்படி சொல்வேன்?...
சூழ்நிலை கைதியாகி,
என்னை மட்டும் தவிக்கவிட்டு,
இதயம் பிடுங்கி சென்றாய் ,
எங்கோ ஒளிந்து கொண்டாய்.,
எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை ......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....
indha lines romba azhaga irukku akka.. enaku romba pidichathu.. aluga vaaruthu.. thozhi patriya kavidaiyum matha kavidaiyum.. very true lines...