வேதனிஷா மாப்பி கவிதை அருமை !
மனம் என்பது உணர்ச்சியால் நம்மை ஒன்றிணைக்க முயற்சி செய்யும் கருணை அன்பு ஒருமைப்பாடு போன்றவற்றை நம்முள் ஏற்படுத்தும். ஆனால் புத்தி மனிதனின் பகுத்தறிவையும் மறைத்து வேற்றுமை காணவே முயற்சி செய்யும் நான் பெரியவன்,நீ சிறியவன் என்றும், நான் என்றும், பிறர் என்றும் பிரிக்கும்.
மனமும் புத்தியும் இணைந்து செயல்படும் வரை படைத்தவன் ஒருவனே என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கும்.