Author Topic: சுய மரியாதையை பலவீனமாக்கும்.  (Read 1592 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முட்டாள்",

"சோம்பேறி",

"தூங்கு மூஞ்சி",

"அவன் பிடிவாதக்காரன்",

"தலை போனாலும் அவன் இதை சாப்பிட மாட்டான்",


போன்ற வார்த்தைகளை

திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால்..


அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள்.



எதிர் மறையான பேச்சுக்கள்

தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.

சுய மரியாதையை பலவீனமாக்கும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்