சகோதரா அன்பின் வணக்கம்,
மணப்பெண் மனது கலங்கும் நாள்
மணநாள்!
மணப்பெண்கள் மனது மகிழ்ச்சியை
உணராது கலங்கி நிற்கும் கொடுமை
அதிகம் நிகழ்வது,
மணமகனை முன்னறியா, உள்ளங்களை
புரிந்திடா, திருமணங்களில்தான்
இந்த கொடுமை பெண்களின் பேரவலம்,
எப்போது தீருமோ?
பெண்களின் உள்ளங்களாய் எழுந்து பேசும்
ஆண்கள் என்றாலும் வலிகளை உணர்க.!
வாழ்க வளமுடன்.