21
திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) / Re: இரவின் மடியில்
« Last post by RajKumar on January 22, 2026, 12:36:35 PM »*இந்த மான்*
*உந்தன் சொந்த மான்*
*பக்கம் வந்து தான்*
*சிந்து பாடும்*
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
*சிந்தைக்குள் ஆடும் ஜீவனே*
*கண்மணியே*
*சந்திக்க வேண்டும் தேவியே*
*என்னுயிரே*
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான் ...
*வேல் விழி போடும் தூண்டிலே*
*நான் விழலானேன் தோளிலே*
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே
ஆ ...ஆ ...ஆ ...ஆ ...
*அன்னமே எந்தன் சொர்ணமே*
*உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே*
*கன்னமே மது கிண்ணமே*
*அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே*
*எண்ணமே தொல்லை பண்ணுமே*
*பெண் என்னும் கங்கைக்குள்* *பேரின்பமே*
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே
என்னுயிரே ...
*பொன்மணி மேகலை ஆடுதே*
*உன் விழிதான் இடம் தேடுதே*
*பெண் உடல் பார்த்ததும் நாணுதே*
*இன்பத்தில் வேதனை ஆனதே*
என்னத்தான்
ஆ ...ஆ ...ஆ ...ஆ ...
*என்னத்தான் உன்னை எண்ணிதான்*
*உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்*
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
*மோகம் தான் சிந்தும் தேகம் தான்*
*தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்*
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே ...
படம் : *கரகாட்டக்காரன்*
பாடகர் : *இளையராஜா & சித்ரா*
பாடலாசிரியர் : *கங்கை அமரன்*
இசை : *இளையராஜா*

Recent Posts
