Recent Posts

Pages: 1 2 [3] 4 5 ... 10
21
Cine News & Movie Reviews / Constable Kanakam (2025) Webseries Review:
« Last post by MysteRy on March 20, 2026, 02:52:03 PM »


Constable Kanakam (Varsha Bollamma) starts her own investigation to search her missing friend Chandrika (Megha Lekha) who was last seen going towards restricted forest area. What happens further, is rest of the story.

Positives: Thriller mode narration in parts, Actors performance in parts, BGM.

Drawbacks: Few sequences were unnecessarily over stretched.

Verdict: Watchable once with little patience.

OTT platform: ETV Win.
22
Screenshot-2026-03-20-14-46-58-39-c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274" border="0
23
Cine News & Movie Reviews / Kadhal Reset Repeat (2026) Movie Review:
« Last post by MysteRy on March 20, 2026, 02:50:01 PM »


Aditi (Jiyaa Shankar) was saved by Siddharth (Madumkesh) from suicide attempt but her same memory gets restored after every 24 hours. What happens further, is rest of the story.

Positives: Core story line, Actors performance in parts, BGM in parts.

Drawbacks: Too many songs, Forced humourless comedy sequences.

Verdict: Try watching only if you dont have any other options.
24
Birthday Wishes,Special & Festival Wishes - LATEST / Re: Eid-Ul-Fitr wishes 2026
« Last post by Ninja on March 20, 2026, 01:18:24 PM »

25
Birthday Wishes,Special & Festival Wishes - LATEST / Eid-Ul-Fitr wishes 2026
« Last post by Forum on March 20, 2026, 11:49:01 AM »
FTC Team conveys EID wishes to all our friends. May this special day bring joy, peace and prosperity to you and your loved ones. Wishing you a blessed EID. EID MUBARAK[/b]!!!


27
"துள்ளாத மனமும் துள்ளும்"

பூனே ரயில் நிலையத்தில் தொடங்கும் படம். ரயிலில் சந்திக்கும் ஒரு காலேஜ் குழுவினர்களிடம் தன் முன்கதையை குட்டி (விஜய்) சொல்வதாக போகும் கதை. இன்னிசை பாடிவரும் பாடலில் குட்டியின் குரலை கேட்கும் ருக்குமணி (சிம்ரன்) முகமறியா குட்டியின் ரசிகையாகிறார். ஆனால் நேரில் குட்டியை பார்க்கும்போதேல்லாம் ஒரு ரவுடியாக காண்கிறார்.

   பின்னணி பாடகர் ஆசையில் ஊரிலிருந்து மெட்ராஸ் வரும் குட்டி கிடைத்த வேலை செய்து வருகிறார். குட்டியின் தவறால் ருக்குவின் பார்வை பறிபோகிறது. அதன்பின் ருக்கு சந்திக்கும் சோதனைகள் அதிலிருந்து வெளிவர உதவும் குட்டி என்று படம் நகர்கிறது. ஆப்ரேஷன் பண்ணினால் ருக்கு கண் பார்வை வர வாய்ப்பு உள்ளது என டாக்டர் கூறுகிறார். அந்த சமயத்தில் குட்டியின் அம்மா தன் கண்கள் ருக்குக்கு என்று எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். ஆப்ரேஷன் செலவுக்காக தன் ஒரு கிட்னியை தானம் பண்ண பூனே செல்கிறார் குட்டி. அதே நேரத்தில் இங்கே ருக்குவின் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து கண் பார்வை கிடைக்கிறது.

    பூனேயில் ஆப்ரேஷன் முடிந்து திரும்பும் போது ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தினார் என்று கைது செய்தனர். 7 ஆண்டு ஜெயில் தண்டனை முடிந்து மெட்ராஸ் செல்கிறேன் என்று தன் முன்கதையை சொல்கிறார். மீதி கதையை தெரிந்து கொள்ள உங்களை தேடி வருகிறோம் நீங்கள் முன்னாடி போய் ருக்குவை சந்தியுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். குட்டி பழகிய இடங்களில் தேடி போக அங்கே யாரும் இல்லை. அப்போது ஒரு வாகனத்தில் ருக்கு செல்வதை கண்டு பின்னாடியே சென்று ருக்கு என்று அழைக்க ருக்கு குட்டியை ரவுடியாக நினைத்து கைது செய்யுங்கள் என்று ஆணையிட போலீசார் குட்டியை கைது செய்து அடித்து உதைத்தனர்.

   அந்த நேரத்தில் ஒரு பஸ்சில் இன்னிசை பாடிவரும் பாட்டு சத்தம் கேட்டு அந்த பஸ்சை நிறுத்தி "நீங்க குட்டியா" என்று ஒவ்வொருத்தரிடமும் ருக்கு கேட்க "நீங்கதான் ருக்குவா" உங்களை பார்க்க தானே குட்டி வந்தார் என்று கூற அப்போ வெளியே "இன்னிசை பாடிவரும்...." பாட்டை குட்டி பாட ஓடிவரும் ருக்கு குட்டியை பார்த்து அதிர்ச்சியாகி "குட்டி உன்னால் தான் நான் படிச்சேன் உன்னால் தான் நான் கலெக்டரா இருக்கேன். உன்னை பார்க்கும்போது எல்லாம் தப்பாக நினைத்தேன் "என்னை மன்னித்து விடு" என்று அழ இந்த காட்சியில் என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன்.

   இத்திரைப்படம் 100 முறைக்கும் மேல் நான் பார்த்த ஒரே படம். பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விட வைத்த திரைப்படம். விஜய் சிம்ரன் அருமையாக நடித்துள்ளனர். இருவரின் கெமிஸ்ட்ரி படத்தின் பலம். இயக்குனர் எழிலின் முதல் படம் என்று சொன்னால் நம்பமுடியவில்லை. காதலுக்கும் தியாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் . எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். "பளபளக்குது புது நோட்டு...." இந்த பாடல் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். "இன்னிசை பாடிவரும்", "மேகமாய் வந்து போகிறேன்", "தொடு தொடு எனவே", "இருபது கோடி நிலவுகள் கூடி" இந்த பாடல்கள் அனைத்தும்  மெல்லிசையாய் மனதை தாலாட்டும். "காக்கை சிறகினிலே நந்தலாலா" பாடல் மனதை பிசையும்.

   திரைப்படத்தின் முன் பாதி காமெடியில் கலகலக்கும். பின் பாதியில் கண்கலங்க வைக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய இன்றும் ரசிக்க கூடிய ஒரு எவர்கீரின் காதல் காவியம் என்றும் சொல்லலாம்.
28
Hi Friends, எனக்கு Irugapatru ரொம்ப பிடிக்கும், ஏன்னா இது ரொம்ப ரியல்-ஆ இருக்கும். சாதாரணமா moviesல love-ஐ கொஞ்சம் over-ஆ காட்டுவாங்க, ஆனா இந்த படம் husband-wife lifeல நடக்குற சின்ன சின்ன விஷயங்களையே ரொம்ப natural-ஆ காட்டிருக்கும். நம்ம daily lifeல நடக்குற misunderstandings, ego, பேசாம இருக்குறது எல்லாம் எப்படி relationship-ஐ பாதிக்குது என்பத நல்லா feel ஆகும்.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு couple-உம் நமக்கு ஒரு lesson கற்றுக்கொடுக்குது. ஒரு character partner-ஐ control பண்ணணும், எல்லாமே perfect-ஆ இருக்கணும் என்று நினைப்பார். அதுல இருந்து நாம எடுக்க வேண்டியது என்னனா, relationshipல ஒருவர் மற்றவரை மாற்ற முயற்சி பண்ணாமல், அவர்களை அப்படியே accept பண்ணணும் என்பதுதான். புரிந்துகொள்ளுறது தான் முக்கியம், correct பண்ணுறது இல்லைன்னு இந்த படம் சொல்லுது.

மற்றொரு character feelings-ஐ வெளிப்படையாக சொல்ல மாட்டார். அங்க இருந்து நமக்கு புரியுறது, மனசுல வைத்துக்கிட்டா problem அதிகமா ஆகும். open-ஆ பேசினால்தான் misunderstandings குறையும். “நினைப்பதை சொல்லணும்” என்பதையும் படம் ரொம்ப அழகாக காட்டுது.
அதே மாதிரி, சில characters சின்ன விஷயத்துக்கே hurt ஆகுறாங்க. அதிலிருந்து நாம கற்றுக்கொள்ள வேண்டியது, எல்லாத்தையும் over-ஆ எடுத்துக்காம, கொஞ்சம் adjust பண்ணி, understanding-ஆ இருந்தா relationship strong ஆகும் என்பதுதான்.

இந்த படத்தில் வரும் counseling scenes கூட ரொம்ப முக்கியமான message கொடுக்குது. argumentல யார் right என்று prove பண்ணுறதுக்கு பதிலா, relationship-ஐ save பண்ணுறதுதான் முக்கியம். silence-ஆ இருந்தா problem தீராது; பேசினால்தான் தீரும் என்பதையும் இது உணர்த்துகிறது. “right-ஆ இருக்குறதைவிட kind-ஆ இருக்குறது முக்கியம்”ன்னு சொல்லுற message ரொம்ப connect ஆகும்.

இந்த படம் சொல்லுற main message என்னனா, love மட்டும் போதாது… understanding-ம் communication-மும் ரொம்ப முக்கியம். இரண்டு பேரும் open-ஆ பேசணும். இல்லனா சின்ன problem கூட பெரியதாகி விடும். கொஞ்சம் ego விட்டு பேசினா, நிறைய விஷயங்கள் சரியாகிடும் என்பத ரொம்ப simple-ஆ சொல்லிருக்கும்.
Society க்கும் இந்த படம் நல்ல message குடுக்குது. இப்போ சின்ன சின்ன விஷயத்துக்கே relationship break ஆகுது. ஆனா இந்த மாதிரி படங்கள் பாத்தா, கொஞ்சம் adjust பண்ணி, பேசிக்கிட்டு solve பண்ணலாம் என்ற mindset வரும். Counseling போறது தப்பு இல்லன்னு கூட புரிய வைக்குது.
Youngsters இந்த படத்தை பாத்தா, future lifeல வரும் problems-ஐ எப்படி handle பண்ணணும், எப்படி partner-ஐ புரிஞ்சுக்கணும், எப்படி ego-வ விடணும் என்பதெல்லாம் முன்னாடியே கற்றுக்கொள்வாங்க. அதனால் அவர்கள் relationships-ஐ easy-ஆ manage பண்ணி, unnecessary பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
நாம எப்படி react பண்ணுறோம், நம்ம partner-ஐ எப்படி treat பண்ணுறோம் என்று யோசிக்க வைக்குது. கொஞ்சம் patience-ஆ இருந்தா, புரிஞ்சுக்கிட்டா relationship நல்லா போகும் என்று சொல்லுது.
Overall-ஆ இந்த படத்திலிருந்து நாம எடுக்க வேண்டியது என்னனா, love மட்டும் போதாது, patience, understanding, communication எல்லாமே equally முக்கியம். ego-வை விட்டு, ஒருவர் மற்றவரை கேட்டு, புரிஞ்சுக்கிட்டா எந்த relationship-யும் நல்லா போகும். அதனால் தான் இந்த படம் ஒரு love story மட்டும் இல்ல, நம்ம வாழ்க்கைக்கு use ஆகுற ஒரு lesson மாதிரி எனக்கு தோணுது. ❤️

29
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on March 20, 2026, 07:38:58 AM »
30
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on March 20, 2026, 05:49:22 AM »
Pages: 1 2 [3] 4 5 ... 10