1
நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம் / Re: நெஞ்சம் மறப்பதில்லை-008 (சின்ன பொய்.. பெரிய கலவரம்' or சம்பவம்)
« Last post by Thenmozhi on Today at 12:43:22 AM »நான் என் வாழ்வில் சிறு சிறு பொய்கள் சொல்லி இருக்கலாம்.ஆனால் எந்த சம்பவமும் நிகழ்ந்ததில்லை.நான் ஏன் பொய் சொல்லப் போறதில்லை என்றால் சிரித்து மாட்டி விடுவேன்.
நான் ftc வந்தது எங்க குடும்பத்துக்கு தெரியாது.ftc வரும்போது நினைக்கவில்லை இவ்வளவு காலம் நான் இருப்பேன் என்று.ftcஇல் நிகழும் நிகழ்வுகள் என்னை போக விடாமல் தடுத்து விட்டது.
என் மொபைல் பாவனையும் அதிகரித்தது.எனக்கு கிடைக்கும் free time எல்லாம் ftcக்கு ஓடி வருவேன்.அத்தருணங்களில் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்களுக்கு அளவே இல்லை."எப்ப பாரு மொபைல் தான்.work இல் தான் mobile என்று பார்த்தா வீட்டிலும் mobile தான்.சீக்கிரம் கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டி வரும் "என்று.
என்னோட program போகும்போது அம்மாவ கேட்க வைக்கணும் என்று ஆசை.but அவங்க chat என்று சொன்னால் பயப்படுவாங்க. அதனால் சொல்லாமல் மறைத்தது ஒரு பொய்.sometimes ஏதும் காமெடி வந்தா சிரிச்சுக்கிட்டு chat பண்ணுவேன்.அம்மா கேட்பாங்க "என்ன உன்பாட்டுக்கு சிரிக்கிறாய்"என்று. உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு காமெடி பார்த்தேன் என்று பொய் சொல்லுவேன்.இப்படி சொல்லும்போது மனசுக்கு உறுத்தலாக இருக்கும்.என்ன பண்ணுவது உண்மை சொன்னால் அம்மா விடமாட்டாங்க.இந்த வயசுல தானே இப்படி எல்லாம் அனுபவிக்க முடியும்.
அம்மாவுக்கு ஏதாவது help பண்ணும்போது ftc fm கேட்டுக்கிட்டு பண்ணுவேன்.நடுவுல promo வரும் போது volume கம்மி பண்ணி விடுவேன்.ftc program timeகு ஏற்ப usual work plan பண்ணுவேன்.birthday wish work place இல் தான் mostly record பண்ணுவேன்.vip boy birthday wish home இல் record பண்ணும் போது அம்மா கேட்டுடாங்க.யாருக்கு இன்னைக்கு birthday என்று கேட்க,யாருக்கும் இல்லையே?என்று சிரித்துகிட்டே சொன்னேன்.அம்மா vip boy என்று சொல்ல,ஐயோ மாட்டிவிட்டேனே...
என்ன சொல்வதென்று தெரியாமல் "அது song என்று அம்மாகிட்ட சொல்லி vip song பாடிக்கிட்டே escaped.
program script write பண்ணா mostly மறைத்து வைப்பேன்.தீபாவளி பட்டிமன்றத்திற்கு எழுதின scriptஇனை work போற அவசரத்தில் table மேல் வைத்துவிட்டு சென்று விட்டேன்.work finish பண்ணி வீடு திரும்பியதும் அம்மா கேட்ட முதல் கேள்வி " என்ன எல்லாம் பண்ணிகிட்டு இருக்கா" என்று.நான் திகைத்தேன் எதுவும் புரியாமல். "நான் அப்படி என்ன பண்ணேன்" என்று மறுகேள்வி நான் கேட்க, "என்ன எழுதி வைச்சிருக்கா? ஏதோ சமூக ஊடகம் பற்றி மைவிழிக்கு எழுதி வைச்சிருக்கா?யாரு மைவிழி? என்று.மாட்டிகிட்டியே பங்கு என்று என் மனதில்... உண்மை சொன்னா program பண்ண முடியாது.அம்மா கண்ணைப் பார்த்தால் உண்மையை உளறிடுவேன் என்று தலையை குனிந்தவாறே "அதுவா online topic வந்தது.விருப்பமானவங்க write பண்ணலாம் என்று.தமிழில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.அதுதான் write பண்ணேன்"என்று சொல்லி சமாளித்து விட்டேன்.
இப்படி மாட்டிக்கிட்டு முழித்த அன்று பொய் சொல்லி விட்டேன் என்று என்னால் தூங்க முடியவில்லை.இருந்தும் என் மனதை தேற்றிக்கிட்டேன்.நான் எந்த தப்பும் பண்ணவில்லையே.தமிழை நேசித்ததால் தானே பொய் சொன்னேன் என்று ஆறுதல் சொல்லி அமைதி ஆனேன்.
"rest எடுக்கப் போறேன் என்று சொல்லிவிட்டு வந்து mobile பார்த்துகிட்டு இருக்கிறியே " அம்மா கேட்க ftc program கேட்கிறேன் என்று சொல்ல முடியாம songs கேட்டு தூங்குறேன் என்று சொல்லுவேன்.
சில சந்தர்ப்பங்கள் தான் நம்மை பொய் சொல்ல வைக்கின்றன.இப்பகூட இந்த காமெடிய நினைத்து சிரித்துக்கொண்டு எழுதிட்டு இருக்கேன்.ftcக்கு வந்து வீட்டில் இப்படியான பொய்கள் சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவங்களை நினைவுகூற சந்தர்ப்பம் வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு நன்றிகள்.
நான் ftc வந்தது எங்க குடும்பத்துக்கு தெரியாது.ftc வரும்போது நினைக்கவில்லை இவ்வளவு காலம் நான் இருப்பேன் என்று.ftcஇல் நிகழும் நிகழ்வுகள் என்னை போக விடாமல் தடுத்து விட்டது.
என் மொபைல் பாவனையும் அதிகரித்தது.எனக்கு கிடைக்கும் free time எல்லாம் ftcக்கு ஓடி வருவேன்.அத்தருணங்களில் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்களுக்கு அளவே இல்லை."எப்ப பாரு மொபைல் தான்.work இல் தான் mobile என்று பார்த்தா வீட்டிலும் mobile தான்.சீக்கிரம் கண்ணுக்கு கண்ணாடி போட வேண்டி வரும் "என்று.
என்னோட program போகும்போது அம்மாவ கேட்க வைக்கணும் என்று ஆசை.but அவங்க chat என்று சொன்னால் பயப்படுவாங்க. அதனால் சொல்லாமல் மறைத்தது ஒரு பொய்.sometimes ஏதும் காமெடி வந்தா சிரிச்சுக்கிட்டு chat பண்ணுவேன்.அம்மா கேட்பாங்க "என்ன உன்பாட்டுக்கு சிரிக்கிறாய்"என்று. உடனே சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு காமெடி பார்த்தேன் என்று பொய் சொல்லுவேன்.இப்படி சொல்லும்போது மனசுக்கு உறுத்தலாக இருக்கும்.என்ன பண்ணுவது உண்மை சொன்னால் அம்மா விடமாட்டாங்க.இந்த வயசுல தானே இப்படி எல்லாம் அனுபவிக்க முடியும்.
அம்மாவுக்கு ஏதாவது help பண்ணும்போது ftc fm கேட்டுக்கிட்டு பண்ணுவேன்.நடுவுல promo வரும் போது volume கம்மி பண்ணி விடுவேன்.ftc program timeகு ஏற்ப usual work plan பண்ணுவேன்.birthday wish work place இல் தான் mostly record பண்ணுவேன்.vip boy birthday wish home இல் record பண்ணும் போது அம்மா கேட்டுடாங்க.யாருக்கு இன்னைக்கு birthday என்று கேட்க,யாருக்கும் இல்லையே?என்று சிரித்துகிட்டே சொன்னேன்.அம்மா vip boy என்று சொல்ல,ஐயோ மாட்டிவிட்டேனே...
என்ன சொல்வதென்று தெரியாமல் "அது song என்று அம்மாகிட்ட சொல்லி vip song பாடிக்கிட்டே escaped.
program script write பண்ணா mostly மறைத்து வைப்பேன்.தீபாவளி பட்டிமன்றத்திற்கு எழுதின scriptஇனை work போற அவசரத்தில் table மேல் வைத்துவிட்டு சென்று விட்டேன்.work finish பண்ணி வீடு திரும்பியதும் அம்மா கேட்ட முதல் கேள்வி " என்ன எல்லாம் பண்ணிகிட்டு இருக்கா" என்று.நான் திகைத்தேன் எதுவும் புரியாமல். "நான் அப்படி என்ன பண்ணேன்" என்று மறுகேள்வி நான் கேட்க, "என்ன எழுதி வைச்சிருக்கா? ஏதோ சமூக ஊடகம் பற்றி மைவிழிக்கு எழுதி வைச்சிருக்கா?யாரு மைவிழி? என்று.மாட்டிகிட்டியே பங்கு என்று என் மனதில்... உண்மை சொன்னா program பண்ண முடியாது.அம்மா கண்ணைப் பார்த்தால் உண்மையை உளறிடுவேன் என்று தலையை குனிந்தவாறே "அதுவா online topic வந்தது.விருப்பமானவங்க write பண்ணலாம் என்று.தமிழில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.அதுதான் write பண்ணேன்"என்று சொல்லி சமாளித்து விட்டேன்.
இப்படி மாட்டிக்கிட்டு முழித்த அன்று பொய் சொல்லி விட்டேன் என்று என்னால் தூங்க முடியவில்லை.இருந்தும் என் மனதை தேற்றிக்கிட்டேன்.நான் எந்த தப்பும் பண்ணவில்லையே.தமிழை நேசித்ததால் தானே பொய் சொன்னேன் என்று ஆறுதல் சொல்லி அமைதி ஆனேன்.
"rest எடுக்கப் போறேன் என்று சொல்லிவிட்டு வந்து mobile பார்த்துகிட்டு இருக்கிறியே " அம்மா கேட்க ftc program கேட்கிறேன் என்று சொல்ல முடியாம songs கேட்டு தூங்குறேன் என்று சொல்லுவேன்.
சில சந்தர்ப்பங்கள் தான் நம்மை பொய் சொல்ல வைக்கின்றன.இப்பகூட இந்த காமெடிய நினைத்து சிரித்துக்கொண்டு எழுதிட்டு இருக்கேன்.ftcக்கு வந்து வீட்டில் இப்படியான பொய்கள் சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவங்களை நினைவுகூற சந்தர்ப்பம் வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை teamக்கு நன்றிகள்.

Recent Posts




