Walter Elias Disney believed in his dream, even when no one else did. He went from bank to bank — rejected 304 times — before one finally agreed to back his vision.
When he pitched a film about a cheerful little mouse, MGM executives dismissed it, saying a giant mouse would terrify women. That little mouse, first sketched on a train and originally named Mortimer, would later be known as Mickey Mouse 🐭✨ — and change the world forever.
In 1937, Disney premiered Snow White and the Seven Dwarfs. To his shock, many students left midway through the screening. Heartbroken, he later discovered they had simply left to meet their dorm curfew. The film went on to become a timeless classic. 🍎👑
By the end of his life, Walt Disney had created 81 films, received more than 950 awards, including 22 Academy Awards and 4 honorary Oscars, and built a legacy of imagination, resilience, and joy. 🌍💫
Reflecting on his struggles, he once said: 🗣️ “All the adversity I've had in my life, all my troubles and obstacles, have strengthened me. You may not realize it when it happens, but a kick in the teeth may be the best thing in the world for you.”
A true reminder that rejection is not the end — it may just be the beginning. 🚪➡️🌟
தற்போது டிவி விளம்பரங்களில் தினமும் ஒரு ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். மேலும் இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் உங்கள் தலைமுடி ஆனது வேர்கள் வலுவிழந்துவிடும். மேலும் அதன் பிறகு தினமும் கணிசமான அளவு முடி உதிர ஆரம்பிக்கும்.
தினமும் இப்படி முடி கொட்டினால் என்ன ஆகும்? மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தலையானது வழுக்கையாகி விடலாம். காரணம் ஷாம்பூவில் பலவிதமான வேதிப் பொருட்கள் உள்ளன. அது உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்துவதுடன் அதை குழி தோண்டி புதைத்து விடும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஷாம்பூ போட்டு குளித்தால் அது போதுமானது ஆகும்.
பலர் இந்தத் தவறை செய்கிறார்கள். கெமிக்கல் ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் அதற்குரிய கண்டிஷனர்களையும் உடனடியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்யத் தவறுவதால் அந்த ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் ஆனது தலைமுடிக்கு கெடுதல் செய்து விடும். இதற்கு மாறாக கண்டிஷனர் பயன்படுத்தினால் தலை முடி அடர்த்தியாக இருப்பதுடன் மென்மையாகும் .
தலைமுடி சார்ந்த வணிக பொருட்கள் அதிகரித்து வரும் இந்த நிலையில், சந்தையில் எது புதிதாக வந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் ஆனது பலருக்கும் உண்டு. இப்படி ஒரு சில விளம்பரங்களைப் பார்த்து ஹேர் ஜெல் போன்ற சிலவற்றை வாங்கி தலை முடியில் தேய்க்கின்றனர். மேலும் இது நல்லாயிருக்கே இதை ட்ரை பண்ணு என்றும் நண்பர்கள், முடி திருத்துபவர்கள் என்று பலருக்கும் பரிந்துரைக்க, யோசிக்காமல் நாமும் அதையெல்லாம் தலை முடியில் தேய்த்து வைக்க, அதன் பலனாக பல கெமிக்கல்கள் வேர் வரை ஊடுருவி உங்கள் அழகான முடியை சிறுகச் சிறுக கெடுதல் விளைவிக்கத் தொடங்கும். இது ஒரு கட்டத்தில் தலைமுடி முழுக்க கொட்டி மற்றும் வழுக்கையாகிவிடும் என்பது உண்மை. எனவே ஜெல் பயன்படுத்துவதை அறவே தவிர்ப்பதே வரும் முன் காக்க என்பதன் அர்த்தம் ஆகும். நீங்கள் அடிக்கடி தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா? இதில் அதுவும் நீண்ட நேரம் அணிவீர்களா? அப்படியென்றால் இது உங்கள் தலைமுடிக்கு கெடுதல் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் இது இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் உங்கள் தலை முடிக்கு கிடைப்பதை நீங்களே தடா செய்து விடுகிறீர்கள், மேலும் இது விரைவில் வழுக்கையாகி அதன் பின் தொடர்ந்து தொப்பியை வேறு வழியின்றி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். மேலும் எப்போதாவது ஆசைப்பட்டால் மட்டுமே தொப்பி அணிந்து மகிழுங்கள்.
இந்த தவறு பலர் தவறு என்றே தெரியாக பழக்க தோஷத்தில் செய்யும் தவறு. இதனால் தலைமுடியை வாரும் போது தான் இந்தத் தவறு ஏற்படுகிறது. மேலும் தலைவாருவது நல்ல பழக்கம்தானே என்றும் குழப்பமாக உள்ளதா? இது எப்போது தலை வாருவது என்பது அதனினும் முக்கியம். மேலும் தலைக்கு குளித்துவிட்டு, அந்த ஈரத்துடன் சீப்பை போட்டு வறட் வறட்டென்று தலை முடியை வாரினால் முடி உடைவதுடன், மேலும் வேரோடு வெளியே வந்துவிடும். அடிக்கடி இப்படி செய்தால் வாராத வழுக்கையும் தான் வந்து சேரும். எனவே தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர் தான் சீப்பை கொண்டு மெதுவாக தலைவார வேண்டும்.
பரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. ஆரோக்கிய உணவுகள் என்னும்போது நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் பல உணவுகள் நமக்கே தெரியாமல் பல நன்மைகளை வழங்கக்கூடும்.
இந்தியர்களின் உணவுகளில் குறிப்பாக தமிழர்களின் தினசரி உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு உணவு தோசை ஆகும். ஆனால் உடல் எடையை பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தோசை சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். தோசை சாப்பிடுவது எடையை குறைக்க உதவுமா? இல்லையா?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ... எடையை குறைக்க தோசை சாப்பிடலாமா?
பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் ஆரோக்கியமானவை மற்றும் சுவையானவை என்ற கருத்து உள்ளது, ஆனால் அவை எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே இது நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக பிளைன் தோசை மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் எந்தவிதமான கூடுதல் திணிப்புகளும் இல்லை. ஓட்ஸ் மற்றும் தானியங்களில் தோசை சுடுவது குறைவான கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும், எடை குறைப்பிற்கும் வழிவகுக்கிறது. எனவே எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக தோசையை சாப்பிடலாம்.
இந்த சுவையான உணவு சமநிலையான பொருட்களை கொண்டிருப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படுவதால் இதில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் உள்ளது. இது உங்கள் ஊட்டச்சத்து எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்க அனைத்தையும் கொண்டிருப்பதால் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது.
தோசை இயற்கையான பொருள்களின் மூலம் தயாரிக்கப்படுகிறது மேலும் மாவானது குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் வரை புளிக்க வைக்கப்படுகிறது. இதன்மூலம் இதில் தாவர புரோட்டின்கள் அதிகரிக்கிறது. இதிலிருக்கும் நொதித்தல் விளைவாக இது விரைவில் செரிமானம் அடைகிறது.
தோசை சுவையான உணவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது, இதன் முக்கிய அம்சமே இதில் குறைவான கலோரிகள் இருப்பதுதான், மேலும் இது நான் ஸ்டிக் பாத்திரத்தில் குறைவான அளவு எண்ணெயில் செய்யப்படும் போது இதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கிறது. சுவையான உணவு மூலம் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
தோசையின் மூலப்பொருட்களில் கால்சியம் மற்றும் இரும்புசத்து இருப்பதால் உடலை வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் தோசையை சாப்பிடலாம். இது எலும்புகளை வலிமையாக்குவதுடன், உடலில் ஆக்சிஜன் சுழற்சியை அதிகரிக்கிறது. மேலும் உடல் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
உடலின் சீரான வளர்ச்சிக்கும், செயல்பா டுகளுக்கும் வைட்டமின்கள் மிகவும் அவசியமானதாகும். செல்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின்கள் அவசியமாகும். உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் ஆன வைட்டமின் சி தோசையில் உள்ளது. இது இரத்த நாளங்களின் பராமரிப்பு, குருத்தெலும்புகளின் வளர்ச்சி, திசுக்களின் பராமரிப்பு போன்றவற்றிற்கு அவசியமாகும்.
தோசை ஒரு ஆரோக்கியமான உணவாகும், ஏனெனில் இது மிகவும் குறைவான நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டுள்ளது, இது அதிக நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதால் இது ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.