3
« Last post by RajKumar on June 19, 2025, 11:20:38 PM »
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
அடுத்த குறள்
🪷 புறங்--------- பொய்------------வாழ்தலின் ----------
அறங்-------------- ----------- தரும்