'வந்துவிட்டாள் என்னவள்'
சட் பற்றிய கதையோsariya soninga cuty :)
பல விபரீதங்களை எதிர் பார்கிறேன்...
நன்றிகள்... :D
Quote'வந்துவிட்டாள் என்னவள்'
ஹஹா கோதம் எனக்கு ஒரு டவுட் .. அந்த ஆண் அழகனுக்கு எதாவது போரும் மாட்டி இருக்கணுமே ... அங்க போய் இப்டி எல்லாம் கவிதை எழுதி இருக்கணுமே ...
இதுல இன்ட்ரஸ்டிங்கா அவ்வளவா இருக்காதுனு நினைக்கிறேன். : )சட் பற்றிய கதையோsariya soninga cuty :)
பல விபரீதங்களை எதிர் பார்கிறேன்...
நன்றிகள்... :D
gotham adhu eppadi ungalaala matum ippadi
story ezhuda mudiyudhu. konjam interesting ah kondu ponga :)
appuram unga twist vaiyunga :)
பாகம் 2:
அவனுக்கு சரியாக தெரியவில்லை. அது சித்ராவின் குரலா, சுசீலாவின் குரலா அல்லது ஜானகியின் குரலா என்று. எல்லாம் கலந்த கலவைப் போன்றிருந்தது அக்குரல்.
romba pidichi irundha kazhudai kural kooda kuyil mathiiri irukumaam.
andha mathiri irukumo ..
"ஓ.. நான் யாருன்னே தெரியாமல் நிறைய பேர்கிட்ட பேசிருக்கேன்."
haha.. wrong no ah solrangalo ivanga..
very nice story.. continue pannunga gotham..
eduku avasarama mudikiringa..
பாகம் 3:
"எனக்கு தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும். அதிலும் கவிதைன்னா ரொம்பவே பிடிக்கும். என் காதலர் கவிதை எழுத தெரிந்தவரா இருக்கணும். கவிதை தெரிந்தவர் காதல் தெரிந்தவர்". மனம் திக்கென்றது.
"அப்புறம்.?"
"ரொம்ப பொறுமைசாலியா இருக்கணும். எனக்கு முன்கோபம் அதிகம். அதையெல்லாம் தாங்கும் மனத்திடம் வேண்டும். ஏதாவது சந்தர்ப்பத்தில் என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும். உங்களுக்கு பொறுமை அதிகமென்று எனக்குத் தெரியணும்".
conditions potta love irukuma angha?
idhu edho trading pola iruku :)
love ku edhu boundries :):)
விபரீதங்கள் ஆரம்பம்.
idhu thaan aagum.
ஆமா அவனுக்கு மட்டுமா விபரீதம் ஆரம்பம் ... அவன் கவிதையை படிச்சு தொலைக்கக் போற எல்லருகும்ல ஆரம்பம் ... சும்மா இருக்குறவன சுரண்டி மத்தவங்கள ரணகளமாக்க வைகுறதே இந்த பொண்ணுகளுக்கு பொழப்ப போச்சு ... அவ சுரண்டினதால அவசத அவளுக்க .. லூசு பொண்ணு .. கவிங்கனை காதலிக்கணும்னா .. வாலி பிரீயாதன் இருபாரு .. வைர முத்துவும் ஆகிட்டு இருகாரு அவங்கள காதலிச்சு தொலைகுரத விட்டு ... சும்மா இருந்தவன சொரண்டி இருக்குறவங்கள சவடிக்க வச்சுட்டாளே படு பாவி .. >:( ;Dநீங்களே பொண்ணுங்கள தப்பா சொல்றீங்களே..! :-\
லவ் பத்தி எனக்கு தெரியாது. ஆனா இவன் அப்படி மாட்டிக்கிட்டான். பாவம். என்ன செய்ய?"மணியே
அப்புறம் அக்கா கதயில வர்றது கவிதையே இல்லே.. :-[ . ஆனா இதை யோசிச்சு யோசிச்சு தான் 'அவன்' டென்சனாயிருக்கான்.