திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .
திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .
கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .
மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .
கணவரை இழந்த பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .
இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...
திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவள் என்கிறாய் .
திருமணம் ஆகாமல் இருந்தால்
முதிர் கன்னி என்கிறாய் .
கணவரை பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்கிறாய் .
மகபேறு இல்லாத பெண்ணை
மலடி என்கிறாய் .
கணவரை இழந்த பெண்ணை
கைம்பென் (விதவை )என்கிறாய் .
இத்தனை குறையும் உள்ள ஆண் மகனை
என்ன சொல்வாய் சமுதாயமே?...
பெண்களுக்கு கொடுக்கப்படும் அடைமொழிகள் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை
பெண்கள் காலங்கலாங்களாய் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்
நல்லக் கவிதை வாழ்த்துக்கள்