Posted by: RajKumar
« on: Today at 12:18:01 AM » இரத்த நாளங்களில் கலந்து உண்ர்வுகளுடன் இணைந்து
செவியினுள் தேன் அமூதாய் ஒலிக்கும்
உணர்வே இசை
மயில் அகவலும் இசை
குயில் கூவலும் இசை
துள்ளும் சாரலும் இசை
வான இடியும் ஒரு இசை
ஓடை ஒலிப்பதும் இசை
ஆற்றின் சலனமும் இசை
மரக்கிளையில் அசைந்து ஆடும்
இலையின் அசைவும் இசை
வண்டுகள் மது அருந்த பூவை சுற்றி
ரிங்காரம் இட்டுவதும் இசை
பறவைகளின் கூவலும் இசை
அருவி கொட்டுவதும் இசை
கடல் அலைகள் கரையுடன்
உறவாடுவதும் இசை
அலைகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும் இசை
கடல் அலைகள் பாறையுடன் மோதுவதும் இசை
மின்னல் இடி முழக்கம் இசை
முங்கிலுடன் காற்று உறவாடுவதும் இசை
மெட்டி ஓசையும் இசை
ஜீமிக்கி ஆடுவதிசை
வளையல் குலுங்குவதும் இசை
கொலுசு சிணுங்குவதிசை
மனமகிழ்ச்சியில் இசை
மனமுறிவிலும் இசை
அசை போடவும் இசை
உறங்க வைப்பதும் இசை
கிறங்க வைப்பதும் இசை
எத்தனை ஆனந்தம் என்னுள்
இசை கேட்டும் போது
என் மகிழ்ச்சி, சோகம், வலி,
இன்னும் எண்ணற்ற உணர்வுகளுக்கு
மகிழ்வான தீர்வைத் தருவது இசை
என் தனிமையை மறக்க செய்து
என்னை நித்திரை செய்ய வைப்பதும் இசை
இசையால் வசம் ஆகாத இதயம் ஏது
தாளத்துக்கு ஏற்ப தலையாட்ட வைப்பதும் இசை
இப்பரந்த உலகத்தில்
விரைந்த இயந்திர வாழ்க்கை
ஒட்டி கொண்டு இருக்கும் நாம்
இசையைக் கொண்டு
நம் மனத்தின் பல காயங்களுக்கு
நல்ல மருந்தாய் ஆகுகிறதே இசை
இசையால் இணைவோம்
செவியினுள் தேன் அமூதாய் ஒலிக்கும்
உணர்வே இசை
மயில் அகவலும் இசை
குயில் கூவலும் இசை
துள்ளும் சாரலும் இசை
வான இடியும் ஒரு இசை
ஓடை ஒலிப்பதும் இசை
ஆற்றின் சலனமும் இசை
மரக்கிளையில் அசைந்து ஆடும்
இலையின் அசைவும் இசை
வண்டுகள் மது அருந்த பூவை சுற்றி
ரிங்காரம் இட்டுவதும் இசை
பறவைகளின் கூவலும் இசை
அருவி கொட்டுவதும் இசை
கடல் அலைகள் கரையுடன்
உறவாடுவதும் இசை
அலைகள் ஒன்றுடன் ஒன்று கலப்பதும் இசை
கடல் அலைகள் பாறையுடன் மோதுவதும் இசை
மின்னல் இடி முழக்கம் இசை
முங்கிலுடன் காற்று உறவாடுவதும் இசை
மெட்டி ஓசையும் இசை
ஜீமிக்கி ஆடுவதிசை
வளையல் குலுங்குவதும் இசை
கொலுசு சிணுங்குவதிசை
மனமகிழ்ச்சியில் இசை
மனமுறிவிலும் இசை
அசை போடவும் இசை
உறங்க வைப்பதும் இசை
கிறங்க வைப்பதும் இசை
எத்தனை ஆனந்தம் என்னுள்
இசை கேட்டும் போது
என் மகிழ்ச்சி, சோகம், வலி,
இன்னும் எண்ணற்ற உணர்வுகளுக்கு
மகிழ்வான தீர்வைத் தருவது இசை
என் தனிமையை மறக்க செய்து
என்னை நித்திரை செய்ய வைப்பதும் இசை
இசையால் வசம் ஆகாத இதயம் ஏது
தாளத்துக்கு ஏற்ப தலையாட்ட வைப்பதும் இசை
இப்பரந்த உலகத்தில்
விரைந்த இயந்திர வாழ்க்கை
ஒட்டி கொண்டு இருக்கும் நாம்
இசையைக் கொண்டு
நம் மனத்தின் பல காயங்களுக்கு
நல்ல மருந்தாய் ஆகுகிறதே இசை
இசையால் இணைவோம்