Author Topic: Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))  (Read 4458 times)

Offline Global Angel

Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))
« on: November 08, 2012, 06:07:19 PM »
படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: மாலதி



போந்தாக்கோழி புடிக்கவாடா முறடா
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா
போந்தாக்கோழி புடிக்கவாடா முறடா
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா
நீ சிரிக்கும்போது குழியப்பார்த்தேன் முறடா
அந்தக்குழியில நான்தான் விழுந்துப்புட்டேன் முறடா
நீ கொம்புவச்சக்காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை
நீ கொம்புவச்சக்காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை

சடுகுடு குடு குடு குடு ஆடிக்காட்டவா
தொடு தொடு தொடு தொடு ஓடிக்காட்டவா
எடு எடு எடு எடு நாட்டுசரக்குடா
போடு போடு போடு போடு போட்டுத்தாக்குடா
மை மை மை மை மச்சக்காரன் நீ!
கை கை கை கை வச்சிப்பாரு நீ!
ரா ரா ரா ரா வேட்டைக்காரன் நீ!
வா வா வா வா வேட்டைக்காரன் நீ!
அட நீ வேணுன்டா அட நீ வேணுன்டா
நீ இல்லேன்னா என் மனசுத்தாங்காதுடா
கொம்புவச்சக் காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை
கொம்புவச்சக் காளைக் காளை
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை

அ அ அ அ அச்சம் எதுக்குடா
அ அ அ அ உச்சமிருக்குடா
இ இ இ இ இம்சைப்பன்னுடா
ஈ ஈ ஈ ஈ எச்சில்ப்பன்னுடா
உ உ உ உ உதட்டில் தேனுடா
உ உ உ உ உறிஞ்சிக்கொள்ளுடா
எ எ எ எ எடுத்துக்கொள்ளுடா
ஏ ஏ ஏ ஏ இன்னும் என்னடா
விடமாட்டேன் ஒன்ன விடமாட்டேன்டா
நீ விலகிப்போனாலும் விடமாட்டேன்டா...
                    

Offline Global Angel

Re: Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))
« Reply #1 on: November 08, 2012, 06:07:50 PM »
படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: ஹரிஹரன் , ஸ்ரீவித்யா



புன்னகை என்ன விலை
உன் புன்னகை என்ன விலை
அன்பே அன்பே உன் புன்னகை என்ன விலை
மௌனம் என்ன விலை
உன் மௌனம் என்ன விலை
அழகே உன் மௌனம் என்ன விலை
என் இதயம் திருடும் உன் சிரிப்பு
என் உயிரை வருடும் உன் சிரிப்பு
என் கனவில் நினைவே நீயே நீயேதான்
என் இதயத்தின் துடிப்பு

ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலலால்லல்லா....

புன்னகை முகவரி நீயானாய்
பூக்களின் முகவரி நீயானாய்
கண்களின் முகவரி நீயானாய்
என் கனவின் முகவரி நீயானாய்

அன்பின் முகவரி நீயானாய்
அழகின் முகவரி நீயானாய்
உறவின் முகவரி நீயானாய்
என் உள்ளத்தின் முகவரி நீயானாய்

இலட்சம் பூக்கள் பூத்ததே உந்தன் வார்த்தையில்
இலட்சம் பூக்கள் பூத்ததே உந்தன் வார்த்தையில்
அன்பே என்றும் நீயே
எந்தன் தேவதை என்றிடுவேன்

ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலல்லல்லலால்லா ஷல்லாலா
ஷலலால்லல்லா.....

வீரத்தின் முகவரி நீயானாய்
வெற்றியின் முகவரி நீயானாய்
கருணையின் முகவரி நீயானாய்
என் காதலின் முகவரி நீயானாய்

நிலவின் முகவரி நீயானாய்
நினைவின் முகவரி நீயானாய்
மனதின் முகவரி நீயானாய்
என் உயிரின் முகவரி நீயானாய்

இந்த வார்த்தை ஒன்று போதுமே
எந்தன் வாழ்விலே
வாழும்வரை காதல் செய்து
காதலை வாழவைப்போம்...
                    

Offline Global Angel

Re: Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))
« Reply #2 on: November 08, 2012, 06:08:23 PM »
படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: நவீன்



அண்ணனுக்கு ஜே அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே காளையனுக்கு ஜே... ஜே

பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டுயின்னு வந்துவிட்டா சிங்கம்.
உண்மையே சொல்வேன் நல்லதே செய்வேன்
வெற்றிமேல் வெற்றி வரும்

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாளுமே


முன்னால சீருது மயிலக்காளை
பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கியாளுது முரட்டுக்காளை முரட்டுக்காளை
நெஞ்சிக்குள் அச்சம்மில்லை யாருக்கும் பயமும்மில்லை
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல் பலமாகுங்க

ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆனந்தம் காணலாம் என்னாளுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி கொளைவையை போட்டு
அண்ணனை வாழ்த்தி பாடுங்கடா
காளையனை பார்த்துப்புட்டா ஜல்லிக்கடடு காளை எல்லாம்
துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
கொம்பு இருக்கும் காளைக்கெல்லாம் தெம்பு இருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவைப்போட்டு பாடுங்கடி கும்மியடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலுவைப்போம் வாருங்கடி
பொங்கலுவைப்போம் வாருங்கடி..

பொறந்த ஊருக்கு புகழைச்சேரு
வளர்ந்த நாட்டுக்கு பெருமைதேடு
நாலுபேருக்கு நன்மைசெய்தா

கொண்டாடுவார் பண்பாடுவார்

என்னாலும் உழைச்சதுக்கு பொன்னாக பலன் உண்டு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மன் அருள் சேருங்க தினம் நன்மை துணையாகும்

ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்...
                    

Offline Global Angel

Re: Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))
« Reply #3 on: November 08, 2012, 06:08:56 PM »
படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: சிம்பு , அணுராதாஸ்ரீராம்



சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
எனக்கு நீ தான் பொறந்த


ஏய் புன்னகை அரசி புன்னகை அரசி
எனக்கு நீ தான் பொறந்த


சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
எனக்கு நீ தான் பொறந்த


ஏய் புன்னகை அரசி புன்னகை அரசி
எனக்கு நீ தான் பொறந்த


கண்ணும் கண்ணும் பார்க்கல
மனசும் மனசும் பேசல


கண்ணும் கண்ணும் பார்க்கல
மனசும் மனசும் பேசல


அட உன்னையும் என்னையும் சேர்த்தது
கடவுளோடக் கணக்கடா
கடவுளோடக் கணக்கடா
அட கதவுக்கொஞ்சம் எதுக்குடா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
ஏய் சுந்தர சுந்தர சுந்தர சுந்தர சுந்தரா....


ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகாதான்
ஏய் ஸ்னேகா ஸ்னேகா ஸ்னேகா ஸ்னேகாதான்


கண்டேன் கண்டேன் உன்னில் என்னைக் கண்டேனே
கண்டேன் கண்டேன் உன் மேல் காதல் கொண்டேனே


ஏ வந்தாய் வந்தாய் நீயும் என்னில் வந்தாயே
ஏய் தந்தாய் தந்தாய் நீயும் உன்னில் பாதித்தந்தாயே


நீ என்னை சேரத்தானே
நான் வறம் வாங்கி வந்தேன்


நான் உன்னை சேரத்தான்
ஒரு ஜென்மம் எடுத்துவந்தேன் வந்தேன்


திருச்சந்தூர் முருகன்தான் முருகன்தான் முருகன்தான்
நம்மை சேர்த்தானே சேர்த்தானே சேர்த்தானே




இனிமேல் எல்லாமே நல்லதாய் இருக்குன்டி
வெற்றிமேல் வெற்றிதான் என்னை வந்து சேருமே
மூச்சு விடுறப் பூவா நானும் பூத்தேனே
மூச்சுக் காத்தா மாறி நீயும் வந்தாயே


சீறி சீறிப்பாயும் காளையப்போல் இருந்தேனே
உன் அன்பைப் பார்த்துத்தானே என்னைத்தந்தேனே


நான் கொடுத்து வச்சவ மாமா
அதனாலே எனக்குக் கெடைச்ச


நான் கொடுத்து வச்சதனாலே
உன்ன பிரம்மன் அனுப்பி வச்சான்
அடியே கன்டாங்கி கன்டாங்கி ஹேய்
சேலைக்குள் சொருகாதே சொருகாதே சொருகாதே!


முத்துக்குளிக்கவா மூச்ச அடைக்கவா
அலையா ஒன்ன நானும் அடக்கிக்காட்டவா ஹேய்
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
சுந்தர சுந்தரரா ஏய் சந்தர சுந்தரரா
ஏய் சுந்தர சுந்தர சுந்தர சுந்தர சுந்தரா...
                    

Offline Global Angel

Re: Muraddu Kaalai (முரட்டுகாளை (2012 ))
« Reply #4 on: November 08, 2012, 06:09:33 PM »
படம்: முரட்டுகாளை (2012 )
பாடலாசிரியார்: கே.செல்வபாரதி
இசை: ஸ்ரீகாந்த்தேவா
பாடியவர்: சர்முகி




தாவணி என் தாவணி
என்றுமே என் தோழி நீ!
என்னைத்தொட்ட தாவணி
முத்தம்மிட்ட தாவணி தா வணி
என் தாவணி
அன்பை சொன்ன தாவணி
நட்பை சொன்ன தாவணி தா வணி
என் தாவணி
ஹே ரெட்டை ஜடைப் போட்டுக்கிட்டு
ஒன்னத்தானேக் கூட்டிக்கிட்டு
ஒத்தையடிப் பாதையில
பள்ளிக்கூடம் போகையில
அச்சம் மடம் ஞானம் எல்லாம்
அள்ளித்தந்த தாவணி
வெட்கப்பட வேனும்முன்னு
சொல்லித்தந்த தோழி நீ!

பூ வாங்கப்போனாக்கா பூவாவேப் பார்த்தாங்க
தேரடிக்குப் போனாக்கா தேவதையாப் பார்த்தாங்க
கல்லூரிக்குப் போனாக்கா காதலியாப் பார்த்தாங்க
கல்யாணம் போனாக்கா பொண்ணாகப்பார்த்தாங்க
மணப்பொண்ணாகப் பார்த்தாங்க
அம்மாக்கூடக் கிட்டவந்து அதிசயமாப்பார்த்தாங்க
ஆம்பளையெல்லாம் எட்டி நின்னு இரகசியமாப்பார்த்தாங்க
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி
என்றுமே என் தோழி நீ!..

கோலம் போட வந்தாக்கா
ஆசையோடுப் பார்த்தாங்க
கெனத்தடிக்கு வந்தாக்கா மீசமொளைச்சு நின்னாங்க
கோயிலுக்குப் போனாக்கா சாமியாவேப் பார்த்தாங்க
சினிமாவுக்குப் போனாக்கா ஹீரோயினாப் பார்த்தாங்க
என்ன ஹீரோயினாப் பார்த்தாங்க
அம்மாவோட சேலைக்கு இச்சு தாவணியாத் தந்தாங்க
அத்தைங்க எல்லாம் போட்டிப்போட்டு
பொண்ணுக்கேட்டு வந்தாங்க
உன்னப்போலத் தோழிடி
ஊடிக்குள்ள யாருடி...