காத்திருந்தாலும் கிடைக்காததில்லை
ஆசையின் ஆசை இதயம் ,
இருந்தும் ஏனோ,இதயமே உன் இதயத்திற்குள்
இப்படி ஒரு ஆசை உதயம்
ஆசையிருந்தால் அறிவி என் ஆருயிரே
உனக்காக தாங்குவேன் எதையும்
துணைக்கு யாரேனும் இருந்தால் அழைத்துவா
சிக்கித்தவிக்குமிதயமானாலும்..பார்த்துக்கொள்வோம் அதையும்
அடுத்த.தலைப்பு
ஆருயிர்