Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529131 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வாசம் வீசும் அத்தனை பூவிலும்
சிறந்த பூ.. முல்லை பூ!
அதை காட்டிலும் தனி சிறப்பு
ஆசையின் பதிப்பு.!
அப்பதிப்பில்
இனிப்பு, கசப்பு,
புளிப்பு, கார்ப்பு,
உவர்ப்பு, துவர்ப்பென
அறுசுவையும் கலந்ததாலேயே
அதன் மேல் பெருமதிப்பு!
ஐசக்நியூட்டனின் கண்டுபிடிப்பு புவியீர்ப்பு
அதுபோல் உன் (கவி)மீது தனி ஈர்ப்பு.


அடுத்த தலைப்பு சிறப்பு

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
என்றென்றும் வாழ்வதுதான் சிறப்பு
எங்கோ நீயும்
இங்கே நானும்
வாழ்வதில் ஏன் இந்த தவிப்பு
வா வாழ்ந்திட ....



தவிப்பு


                    

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
மனதிற்குள்ளே ஒரு தவிப்பு..
கண்ணாலன் உன்னை  காண...
மனம் படும் பெரும் தவிப்பு...
கண்டால் மட்டும் போதுமா??
என் மனம் கேட்கும் கேள்வி....
பதிலும் மனதிடமே.......
அனைத்தும் அறிந்தும்...புரிந்தும்...
ஏற்க மறுக்கிறது..
பிடிவாதமாய்...
என் மனது...

மறுக்கிறது
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் மனதும் தான் மறுக்கிறது
மனம் நிறைந்த,
மணம் நிறைந்த
அவளை
ஒரு நாள் வேண்டாம்
ஒரு நிமிடமும் வேண்டாம்
ஒரு நொடியாவது
மறந்து இரு என 
மன்றாடியும் . 

மன்றாடி

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் நினைவில் உள்ளவளே....
என் நினைவாய் உள்ளவளே....
என் நிழலாய் உள்ள உனை நிஜமாக்க
எவ்வளவொ மன்றாடியும்,
என் மீது கருனை வராதது
ஏன் பெண்ணே?

அடுத்த தலைப்பு கருணை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

கவிதையின் சிகரம்  பாரதியார்
கருத்தின் சாரல் கண்ணதாசன்
கர்ம வீரராய்  உதித்தவர் காமராஜர்
கருனையாய் மலர்ந்தவர் அன்னை தெரசா !!!


அடுத்த தலைப்பு:சிகரம்


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
உன் துனை இருந்தால்.....
சிகரம் என்ன?
செவ்வாய் கிரகம் என்ன?
எதையும் எட்டுவேன்
எளிதில்.....!

அடுத்த தலைப்பு துனை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
தனியாக மனம்  இருக்க...
மனதிற்கு துணையாக..
நிரந்தரமாய்  வேண்டும்...
நீங்காத உன் நினைவுகள்.....


நிரந்தரமாய்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
துணை
அமையாதவர்க்கு அமையும் வரை
சொர்கத்திற்கும்,போக்கிஷத்திர்க்கும்
இணை
அமைந்ததும்  சில  காலத்தில்
அமைந்தவர்க்கு  அவர்  பிணை(அடிமை)

அமைந்தாலும்  அமையாவிட்டாலும்
நினைவின்  நிஜத்தின்  அனைத்தின்
துணையின்  நிரந்தரமாய்  நீ .....

அடுத்த  தலைப்பு
பிணை
« Last Edit: April 10, 2012, 02:07:25 PM by aasaiajiith »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உனக்கு துணையாக
நான் இருக்கும் போது
பிணையாக ஏன்
இதயத்தை கேட்கின்றாய்
துணையே நான் ஆன போது
பிணை தேவையா என்ன ...?



தேவை

                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் மனமே...
என் மனதில் நீயே
நிரந்தரமான பிறகு,
நிலையான துணைக்கோலமிட நான் இருக்க
நினைவு கோலமேன்...?
தனிமை கோலமேன்...?

அடுத்த தலைப்பு கோலம்
 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என் மனதில்
பல புள்ளிகள் வைத்தேன்
நீ கோலம் போடா வருவாய் என்று
வந்தாய் ....
கோலம் போடா அல்ல
போட்ட புள்ளிகளை அளிக்க


புள்ளி
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

புள்ளி  புள்ளியாய்  வைத்து
சொல்லி  அடிக்கும்  கில்லியை  போல 
படிப்போர் மனம்  துள்ளி துள்ளி
குதித்திடும்  வண்ணம் வரிகள் பதித்திடும்
அலியை ,மல்லியை ,முல்லையை  புறம்தள்ளிய 
உயிர்  ரோசாவே  ! உயர்  ரோசாவே  !
அடுத்த  தலைப்பு
கோரிக்கை ....

« Last Edit: April 10, 2012, 02:11:19 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஏன் இந்த சித்து விளையாட்டு
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
முகமூடி ஏனோ...
எல்லாம் உனக்காக தான்
உனக்கே உனக்காக
எல்லோருக்கும்
இதே  வரிகளை கூறி
கட்டுக்குள் வைப்பதாக
தவறான எண்ணம் ஏனோ
புரியவில்லை சிலரை
புரியும் எண்ணமும் இல்லை
ஒரே கோரிக்கை
வேண்டாம் இந்த விபரீத
விளையாட்டு...

விளையாட்டு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Vilaiyaaattaai  Vilaiyaadum vilaiyaaattu
Pagudhikkey Nerimurai vendumena
Maraimugamaai Neradiyaai KuraiNirai
Koorubhavan Naan

Ekkuraiyai , Perum Kuraiyaaai BaaviThthu
ManakkuraiyaI,Kuraimanadhai
Velipaduththugiradho Isaiyin Parinaamam ???

Theriyavillai, ThelivumIllai

Thelivu veindubavar Ellaam,Thelivaai
Thellathelivaai ThaniThagaval Thanil
keyttu Therindhu, Thelivadaindhu kollalaaam !

Aduththu Thalaippu

ManakkKurai