Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 461932 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உறக்கத்தை தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால் நித்தமும்
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன்



உறக்கத்தை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உன் நினைவுகளுடன் உறக்கத்தையும்
தினந்தோறும் கனவில்-மட்டும் தான்
கனவு முடிந்தும் உன்னோடு வாழ்கிறேன்


வாழ்கிறேன்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் மீது கொண்டகாதலினால் காதல் என்ற
வார்த்தையை கூட நேசித்தேன் ஆனால் இன்றோ
நீ தந்து சென்ற காதல் வலியால் உன்னை வெறுக்க
தெரியாமல் காதல் என்ற வார்த்தையை
எழுதி எழுதிஅழிக்கிறேன் தினம் தினம் வாழ்கிறேன் ....



தினம் தினம்



தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

வலி அதிகம் என்று தெரியவில்லை
காதலிக்கும் போது
நீ பிரிந்து சென்றதும்
தினம் தினம் உணர்கிறேன்




வலி அதிகம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என்றும் வலிஅதிகம் தன
நான் உன்னிடம் உண்மையாய்
இருந்ததால் தான் என்னமோ
உடைபட்டுப் போனது நம் காதல்



உன்னிடம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

என் மனம் உன்னைத் தேடி அலைகிறது
நீ என்னிடம் உண்மையா இருந்தது- இல்லை
ஆனால் உன்னிடம் என் மனம் சிக்கிக்
கொண்டது


அலைகிறது

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் ஒரு வித்யாசம்
கனவில் என் அருகில் நீ நிஜங்களில்
உன் தொலைவில் நான் அலைகிறது



வித்யாசம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

துன்பத்திற்கும் இன்பத்திற்கும் வித்தியாசம் ....

துன்பம்
ஆயிரம் தடவை 
உன் வாழ்க்கை
உன்னை அழவைத்தால்....

இன்பம்
ஆயிரம் வழிகளில்
நீ சிரிப்பதற்கு
வழி கொடுக்கும் --- நீ  தேடினால் ...


தேடல்

Offline sameera



தேடல் தொடர்கிறதே!

நொடிபொழுதில் ஆரம்பித்து,நிமிடமாய் நீண்டு,
மணிக்கணக்காய் மாறி,வாரங்களில் கழிந்து,
மாதங்களில் மாட்டிக்கொண்டு,வருடக்கணக்காய் வாட்டிகொண்டு ,
இன்னும் சொல்லப் போனால் யுகங்களாய் தொடர்கிறதே......
இந்த தேடல்...................

எதை தேடுகிறோம்,எங்கு தேடுகிறோம்,எப்படி தேடுகிறோம்,
யாரை தேடுகிறோம்,எப்போது தேடுகிறோம்,,,,,,,

ஒன்று கிடைக்கும் வரை அதை தேடுகிறோம்,
அது கிட்டியபின் அடுத்ததை தேடுகிறோம்,
சளைக்காமல் தேடுகிறோம் ,அலுக்காமல் தேடுகிறோம்,
தேடல் மட்டும் தொடர்கிறதே!!!



தொடர்கதை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் வாழ்வில் இந்த தொடர்கதை
ஓவியமானேன் நான் உன் கண்கள் பார்த்ததால்
சிலையானேன் நான் உன் கைகள் என்னை தழுவியதால்
கவிதையானேன் நான் உன் உதடுகள் உச்செரிப்பதால்
கல்லறையானேன் நான் உன் இதயத்தில் என் காதலை
ஏற்க்க மறுத்ததனால்


உச்செரிப்பதால்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

உன் கைகள் என்னை தழுவியதால்
கவிதையானேன் நான்- உன் உதடுகள்
உச்செரிப்பதால் கல்லறையானேன்


தழுவியதால்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
சந்தித்த வேளைகளை சிந்தித்து பார்க்கையில்
தித்திப்பாய் தான் இருக்கிறது அவளுடன்
பழகிய நாட்கள் மட்டும் இன்னும் இனிமையாய்
என் நெஞ்சில் தழுவியதால் இன்று வரை
 



பழகிய நாட்கள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

நீ பழகிய நாட்களில்  இருந்து

இதோ இவளும் ஓர் ஊமை தான்
உன்னை நினைத்த அத் தருணத்திலிருந்து,..

எத்தனை நாட்கள் தான் என்னை நான்
மூழ்க வைப்பேன் உன் நினைவெனும் ஆழ் கடலில்,..

கண்களின் வலி என்னவென்று அறியாத இவளின்
கண்களில் தினமும் கண்ணீர் மழை...

இவளின் விழிகள் மட்டும் ஏங்கிக் கொண்டே துடிகின்றது
இவள் போகும் பாதையின் திசை அறியாமல்,..

இன்னும் ஏனடா - உன் விளையாட்டில்
எனை பொம்மையாக்குகிறாய் ....

இவளின் கண்ணீர் மழையால்
மழை நீர் கூட உப்பாகும் - போதுமடா,..

இனி ஏதும் இல்லை இவளிடம் உன் நினைவுகளை தவிர
உன்னால் முடிந்தால் நீயே எடுத்து செல்
இப்பெண்ணிடமிருந்து உன் நினைவுகளை மட்டும்...

இனியோடு நிறுத்திக்கொள்,
உன் விழிகள் நடத்தும் நாடகத்தை..
உயிரின் உருவம் அறியாத இவள்
உயிர் உருகுவதை உணர்கிறாள் உன்னால்....



உயிரும் உருகும்..

Offline Global Angel

புள்ளியை நோக்கிய
புரியாத பயணத்தில்
சொல்லி வைத்தால் போல்
உயிருகும் உருகும்
வலையில் வீழ்ந்த மீனென


வலையில் வீழ்ந்த மீனென
                    

Offline Gayathri

வலையில் வீழ்ந்த மீனென
உன்னோடு  பேச முடியாமல்
துடிக்கும் என் இதயம் கண்டு
உன்னால் எப்படி இயல்பாக
இருக்க முடிகிறது ...

என் காதல் வலிமையை  சோதிக்க தான்
இதனை நாள் உன்னோடு பேசாமல்
இருந்தேன் என்று என்னோடு பேசி
விட மாட்டயா   !  என்று
ஒவொரு  நாளும் ஏங்கி காத்து
கொண்டு இருக்கிறேன்   நான்...


காத்திருப்பு