எனக்கே உரித்தான் என் வாழ்வில்
எல்லையை தாண்டியவள்,
உள்ளம்கவர்ந்த பின்பே காதல்
செய்தேன் என்று உரைத்தாள்,
மனப்பால் குடிக்கவில்லை
நிஜப்பாலைதான் குடித்தேன்,
மானம்கேட்டவள் எத்தனை
உள்ளங்களை கவர்ந்திருப்பாளோ,
மாயை போல மறைந்தால் மீதமுள்ள
உள்ளங்களை கவர!!!
அடுத்தத் தலைப்பு "உள்ளம்கவர்ந்த"