Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 488206 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இனிமேலும் பொறுமையில்லை
காத்திருக்க
விழிகள் தடம் பார்க்க
இதயம் நிஜம் தேட
உன்னை தேடும் என்னை
மறந்து போவாயோ ..
மறந்து என்னை
மரிக்க செய்வாயோ..


விழிகள்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் விழிகள் என்ன காதல் விலாசமா
விழிகள் அசைவில் என் இதயம் தெரிகிறதே
உன் விழிகள் என்ன தூண்டிலா
மூடி திறந்தவுடன் என் இதயம் மாட்டிக்கொண்டது




 காதல் விலாசமா




தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

ஒவோருதடவையும்
உன்னால் அனுப்பப்படும்
காதல் கடிதங்கள்
விலாசம் இடப்படமாலே
என்னை வந்தடைகிறதே
எப்படி சாத்தியம் ..
காதல் விலாசம் அறிந்த விலாசமோ
கண்கள்தான் அதன் வாசலோ ..?


கண்கள்



                    

Offline Thirudan

உன் கண்கள் சொல்வதே... நான் எழுதிய கவிதை அல்லவா...

 கவிதை

Offline Global Angel

உன்னை கவிதை என்றேன்
அதனால்தான்
பல பொய்களுக்கு சொந்தம் ஆனாயோ


பொய்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
சரியென்று சொல். என் அன்பே... உனக்காக பொய்யை மட்டுமே
வைத்து கவிதை எழுதுகிறேன்.... பகலில் கூட. இராத்திரி செய்கிறேன்.


 எழுதுகிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

தினம் பல கவிதை எழுதுகிறேன்
தினம் தினம் அதை பிரசுரிக்கிறேன்
என் மனவெளிகளின் மௌன செவிகளில்
வெறும் ஓலங்களை தவிர
ஒன்றுமே உணர முடிவதில்லை



 செவி
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னில் இல்லாத எனக்காக
உன்னில் இல்லாத உண்மைக்காக
எழுதுகிறேன் பல கவிதை
எல்லா கவிதையும்
உன்னில் தொடங்கி உன்னிலே
முடிவதால் என்னில் உன் நினைவு
ஆழமாய் போகிறது ..
செவி கொண்டு கேட்காது போனாலும்
கண் கொண்டு பார்த்துவிட்டு ஒரு முறை


ஆழமாய்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அஸ்திவாரம் ஆழமானால் அது உறுதி வீட்டுக்கு..!
அறியும் கல்வி ஆழமானால் அது உறுதி வாழ்க்கைக்கு..!
அளவை பேசி... ஆழமாய் யோசி..


கல்வி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Thirudan

கல்வி ஒரு மனிதனை
பூரணமாக்குது....!
காதல் ஒரு மனிதனை
நிர்மூலமாக்குது....!


காதல்

Offline Global Angel

ஆழமாய் இருக்கும்
பயன்பாடு அற்றுப்போன
கிணற்று நீரை போல
காதல் கொண்ட
மனதுள் ஓடும்
எண்ண  ஓட்டமும்
அழுக்காய் பிரவகிக்கிறது ..
அடர்ந்த அதன் அழுக்கு நீரும்
மனதை போலவே
விம்பங்களை பிரதிபலிக்கிறது ..
அதனை பிரித்தறிய
கல்வி அறிவு போதாது
கண்டறிவுதான்  உதவும் ... கண்டறி


அழுக்கு

                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அவள் விம்பம் விழுந்து
நீருமானது அழுக்காய்
சொல்கிறாள்
தன் துணை கடலென‌‌
சூதலைவீசும் கடல்


சூதலைவீசும் கடல்
அன்புடன் ஆதி

Offline Global Angel

மயான குளத்தில்
பெரும் சூதலை என
சுருண்டு மேலெழுந்து
மிகையான அழுத்தங்களுடன்
முட்டி மோதி
ஓய்ந்து உரு மாறிக்கொண்டு
அவள் ....


உரு மாறி
« Last Edit: January 17, 2013, 04:18:24 PM by Global Angel »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உருமாறிகள்
துருமாறிகள்
தி(ரு)ரிமாறிகள்
வெறுமாறிகள்
ஒருமாறிகள்

மாறிகள்
அன்புடன் ஆதி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இதுவரை
மாறியாய் இருந்த நீ
திடிரென மாறிபோனாய்

இதுவரை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move