திறமை என்றெல்லாம் எதுவும் இல்லை
அப்படியே இருந்தாலும் ,அதில் என் தனித்திறமை எதுவவும் இல்லை.
உன்(உங்கள்) வரிகளின்,வாழ்த்துக்களின் வனப்பும்
வசீகரமும்,வசீகரிக்கும் குரலும், வெறுமை அடைந்தால்,
ஏன் ,ஒரு துளி வறுமை அடைந்தாலும் கூட
பெருமையாய் பாராட்டப்படும்,சீராட்டப்படும்
என் வரிகள் ஏது ??
அடுத்த தலைப்பு - வசீகரம்