Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 470213 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஓவியா நல்ல கவிதை
நன்றிகள் ...
அடுத்த தலைப்பை தராமல் சென்றுவிட்டீர்களே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ooviya

மன்னிக்கவும் ஸ்ருதி

அடுத்த தலைப்பு : புல்லாங்குழல்
கண்களே ஆண்களை நம்பாதே


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மன்னிப்பெல்லாம் எதுக்கு ஓவி... :( :(

வாங்க நாம தொடரலாம்  ;) ;) ;)


இரு கண்கள் மட்டுமே கொண்டேன்
உன்னை கண்டும்
பேச முடியவில்லை
என்னை பார்த்தும்
பாராமல் நீ
காணும் திசை எல்லாம்
உன் இன்முகம் காண
புல்லாங்குழலை போல
அத்தனை கண்கள் வேண்டுகிறேன்
இறைவனிடம்
என் வரம் கிடைக்குமா?
உன்னை பார்த்துக்கொண்டே
என் உள்ளம் கரைய ஆசையோடு
காத்திருக்கிறேன்


என் வரம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் வரம்

என்னை காண வேண்டி
இறைவனை நாடிய
என்னவளே
உன் உள்ளத்தில் கரைந்து போன
எனை
புல்லாங்குழலை போல்
பல கண் பெற்றாலும்
காண இயலாது
உன் மனக்கண் தவிர....

உன்னையே
என் வரமாய் பெற்றிட
நான் கொண்ட தவத்தின்
பலன் நீ
பிறகெதற்கு
தனி வரம்....?


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு மனக்கண்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

நண்பனே ....
தோல்வியுற்று... ஆறுதலற்று....
வாழ்கை வெறுத்து இருந்தேன்...
வாழ்வின் அழிவில் நின்றேன் ..

என் மனக்கண் திறந்து ...
அன்பை பொழிந்து ...
வாழ்வில் வசந்தம் வீச செய்தாய் ...

அன்பான ஆறுதல்கள் ..
இயல்பான அறிவுரைகள் ...
உணர்த்தியது ....
"நல்ல நட்பு வாழ்வின் ஆதாரம் "


ஆதாரம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஆதாரம்
திக்கற்று  திரிந்த
உன் மீது கொண்ட
அக்கறையால்
உதவிகள் பல செய்து
நட்பின் ஆதாரமாய் திகழ்ந்த
எனை சேதாரமாக்க்கியவளே
நட்பு எது.....
நேசம் எது.....  என ?
உன் மனக்கண் கொண்டு
பகுத்து பார்
அப்பொழுது விளங்கும்
நட்பின் இலக்கணம்.


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு சேதாரம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன் அங்கம் முழுதும் தங்கம் தான்
இருந்தும் ,அங்கத்தின் ஒரு அங்கமான,
அது தான், உன் தங்கமான இதயம்
அதை சொந்தமாக நான் வாங்கி
பட்டைதீட்டி , பதம் பார்த்து
பதமாய் , இதமாய் , அழகாய்
அற்புதமாய் ,ஆபரணமாய்
வடித்து வைத்திருக்கின்றேன்
செய் கூலி கூட  கேட்கவில்லையே நான் ??
இருந்தும் , எதிர்பாரா சேதாரம் அதன்
பகரமாய் என் உயிரை கோருவது
முறையா ???

முறையா ???

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உன் இதயச் சிறையில்
அடைத்து விட்டு
உன்னைத் தேடும்
என்னை கண்டும் காணாமல்
தள்ளிச் செல்வது முறையா??  ;) ;)

இளமை......






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

காலம் என்னை பின்னோக்கி ..
அழைத்து சென்றது..

அழகான  மழலை காலம்  ...
ஒன்றும் அறியாத பருவம்   ...

இதமான குழந்தை காலம்  ..
நெஞ்சில் நீங்காத  பருவம்   ..

இனிமையான இளமை காலம்  ..
மனதில் என்றும் நிறைந்து ..
நீங்கா அருமை பருவம் ...



கனவு
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
நான் சுவாசிக்கும் உயிர் மூச்சு நீ
எனக்குள் துடிக்கும்  இதயம் நீ
பார்க்கும் விழிகள் நீ
பேசும் மொழிகள் நீ
கனமான அன்பு நீ
குணமான பண்பு நீ
மனதில் உலா வரும் நிஜம் நீ
எனை தொடர்ந்து வரும் நிழல் நீ
என் சுவாசமான பாசம் நீ
நான் நேசிக்கும் நேசம் நீ
என் கனவு தோழியே
என்னையும்  அறியாமல்
எப்படி வந்தாய் எனக்குள் நீ ........?


தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு பாசம்
« Last Edit: February 25, 2012, 12:54:18 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

valigal pala thaangi ..
nammai eendral nam thaai..
vilaigal pala koduthaalum..
kedaika arum porul..
anbu porul..thaai pasam..
paasathin thalaimai..
thaai pasam...

thai madi thalaivaithu..
thaalattu pala keytu..
kittum antha urakkam ....
ethinai sugam..
perum sugam..

thaai ootum ...
paal soru..
ethunai suvai..
arum suvai..

intha thaai pasathil thaan..
ethinai ethinai enimai..!!!

keylvi
« Last Edit: February 26, 2012, 12:40:07 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ooviya

ஆயிரம் கேள்விகள் என் மனதில் இருந்தாலும்
அவரை பார்த்த அந்த சில நொடிகள்
பேசும் திறனை என் மனம் இழந்து விட்டது

காரணம் புரியவில்லை
பயமா ?
பக்தியா ?
தயக்கமா ?

என் உடல் மேல்ல சிலிர்த்தது
மௌனமாக ஒரு பொம்மையா போல
அம்மா சொல்லி கொடுத்தது போல பணிந்தேன்

ஆம் இன்று எனக்கு
முதல் இரவாம்!!!!!!!
கண்களே ஆண்களை நம்பாதே


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
oviya nalla muyarchi
antha tharunam anaivarukum kelvei kurithan
athu nizhalai manathil thodarnthathu nanavaagum nijam...
ungaluku porumai migavum avasiyam avasaramaga thalaipai thrathu engey sendrirgal, oruvelai bommaiyaagi poneergala...
padaippai pathikum pothu thalaipai vittu sellavum...
endrum ungal paasaamana brother

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ooviya

naan bommaiyaaga poii pala kaalam aagui vittadhu sagodararei
marandhu vitten avolotaan..

idho en talaippu :

அம்மா
கண்களே ஆண்களை நம்பாதே


Offline supernatural

எனக்கு உயிர் கொடுத்த தூரிகையே ..
உன்னுள் என்னை சுமந்தவளே..
கருவறையை அடைக்கலமாய் ..
சில மாதம் அளித்தவளே..-என் அம்மா ..!!!

காற்றின் சப்தத்தை இசையாக்கிய ..
யாழின் பெருமையை பெற்றவளே..
வலிகள் பல பொறுத்து என்னை ஈன்றவளே - என் அம்மா..

இனி ஒரு வாழ்கை உண்டெனில் ..
இனி ஒரு பிறப்பு இருக்குமெனில் ..
உன்னை அம்மா என்று என்றும் அழைக்க ..வேண்டுகிறேன் ...!!

உணர்வு
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!