நல்ல நண்பர்கள்
காயப்படுத்த மாட்டார்கள்
அது நல்ல நண்பர்களாய்
நடக்கும் வரை தான் நண்பா
நேரடியாக சொல்வதை விட
மறைமுகமாக சொல்வதும்
நல்லது தான் நண்பா
ஒரு சபையில் நேரடியாக
ஒருவன் செய்த பிழையை சொல்வது
அவனை சபை முழுவதும்
குற்றவாளியாகவே பார்க்கும்
அதை விட
மறைமுகமாக சொல்வது
பிழை செய்த ஓருவனுக்கு மட்டுமே
உணர்த்தும்
மற்றவர் முன்னால்
அவமானப் படுத்தாமல்
பிழை செய்த நண்பனுக்கு மட்டும்
அவன் பிழையை உணர்த்துவதும்
நல்ல நண்பனுக்கு அழகு தானே
குற்றவாளி