அழகாய் செதுக்க நினைத்து
உருண்டையாய் படைத்தான்
உலகை பிரம்மன்,...இன்று
பொறாமை, போட்டி, சாதி
மதம், வண்முறை,.........
என வாழும் மக்களை கண்டு
கண்ணீர் வடிக்கிறான்....
உலகம் எழுபது விழக்காடு நீரால்
சூழ்ந்துள்ளது...அழிவின் பாதையை நோக்கி,
என்னடா உலகம் இது....
அழிவின் பாதை