மல்லிகையும், அல்வாவும் பிடிக்கும்
என்பதால் தினமும் வாங்கிவந்தாய்,
இரவில் சாப்பிட தோன்றவில்லை,
நிலவு மறைந்துவிடுமல்லவா
சாப்பிடும் நேரம் வீண்தானே,
உன் இதழைவிடவா அல்வா சுவையானது,
உணர்ந்துகொள் என்னவனே என்
இனியவனே காலமும் நேரமும்
காத்திராது என்பதை!!!
இதழைவிடவா