http://www.youtube.com/v/s-mM6BIwgaEஉனது நிழல் தரைவிழுந்தால்
என் மடியில் ஏந்திக் கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் என்னை சோதித்துப் பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
நீலம் மட்டும் இழந்து விட்டாள்
வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்து விட்டாள்
கிழக்குக் கொரு திலகமில்லை
நீ ஒருமுறை திரும்பிக் கொண்டாள்
என் உயிருக்கு உறுதியில்லை