Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 90167 times)

Offline Megha

கடிகார முள்கள்,


அடுத்து:

தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை...

Offline RajKumar

தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை.

தபால் தலை



அடுத்த விடுகதை
🪷உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி! அது என்ன?🪷

Offline Yazhini

விடை : கடிகாரம்

அடுத்த புதிர் :

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன ?

Offline RajKumar

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன ?
கண் இமை





அடுத்த விடுகதை
🪷  [ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். இது என்ன?  🪷

Offline Yazhini

விடை : கரும்பு

நீரை ஊற்றவும் இல்லை சேமிக்கவும் இல்லை. ஆனால் மடை திறந்தால் அருவி கொட்டும். அது என்ன?

clue : ஐந்துறுப்புகளில் ஒன்று
« Last Edit: March 29, 2025, 08:20:30 AM by Yazhini »

Offline Yazhini

விடை : கண்ணீர் 😭😭😭

அடுத்த புதிர் :
இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன.?

vidai : milagai  ::)
« Last Edit: April 03, 2025, 12:24:29 AM by Yazhini »

Offline RajKumar

இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன
பட்டாசு


அடுத்த விடுகதை
🪷 பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது – அது என்ன? 🪷

Offline Lakshya

விடை - கண்கள்

Next:- உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்.. அது என்ன?

Offline Yazhini

விடை: தபால் பெட்டி

அடுத்த புதிர்:
அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டன். அவன் யார்?

Offline Lakshya

விடை :- பந்து

Next:-
தாடிக்காரன், மீசைக்காரன்... கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
« Last Edit: March 31, 2025, 03:28:19 PM by Lakshya »

Offline RajKumar

தேங்காய்



அடுத்த விடுகதை
🪷ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?🪷

Offline Yazhini

விடை : நாக்கு


அடுத்த புதிர் :
வானில் பறப்பான் ஆனால் சிறகு இல்லை. மோதிக்கொண்டால் அழுவான் ஆனால் கண்கள் இல்லை. அவன் யார்? 🤔🤔🤔

Offline சாக்ரடீஸ்

விடை - மேகம்

அடுத்து புதிர் :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


Offline Yazhini

விடை: பட்டாசு


அடுத்த புதிர்:
அம்மா பரட்ட. மகள் மினுக்கி. யார் அவங்க...🤔


Clue : 🪴
« Last Edit: April 01, 2025, 12:11:05 PM by Yazhini »

Offline Vethanisha

அன்பே அன்னாசி யா