நண்பா உன் கவிதை வரிகள் அனைத்தும்
என் இதயத்தை இதமாய் வருடுகின்றன
இந்த கவிதையை நான் வாசித்த போது
உணர்ந்தேன் சுயநினைவு ,சபிக்கப்படுதல்
திவால் ,பதவிநீக்கம் ,பணிநீக்கம்
கற்பனைத்திறன் களவாடப்படுதல்,
பிணைக்கைதி ,200*c வெப்பம்
இதயத்துடிப்பு நிறுத்தம்
ஆனால் என் இனியவளுக்ககவா
அல்லது உன் கவிதைக்காகவா என்று
தெரியவில்லை !!!
nanba un kavithayil valiyayum valimayayum valiyura koori irukirirgal