என் உதிரத்தில் கலந்த உறவானவனே!
என் உழைப்பின் உந்து சக்தியே!.
நான் நெடுந்தூர பணியாய் இருப்பினும், பயணம் முடியும் வரை, என் வழி துணையாய் வருபவன் நீ..
நான் தடுமாறும் நிலைதனில், எனை தாங்கி பிடிக்கும் தமயனும் நீ...
நான் பசித்திருக்கும் காலம் எல்லாம், என் பசி மறக்க செய்தவனும், பசியாற்றியவனும் நீயே....
இறைவனின் படைப்பில்! இல்லாதவரின் இணைபிறியா அருட்கொடை நீ.....
உறவென்று இருப்பின்! அது உனைப்போல் அமையட்டும்......
எனை என்றும் நேசிக்கும் நிரந்தர காதலே! ( தேநீர்)
நீ வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
என்றும் உன் மேலான நேசத்தின் பயணத்தில்.
❤️ MN - AHAMED AARON ❤️