காலம் நூறு கடந்தாலும் களைந்து போகாத
ஒரு உன்னதமான உணர்வு நட்பு( nala varigal jawa friend
கவலைகள் உன் கண்களை நனைக்கும் போது
அதை துடைக்க வரும் முதல் விரல் நட்பு(mutrilum unmaiyana varigal
உனக்குள் கலந்து உனக்க துடிக்கும்
இன்னொரு இதயம் நட்பு (en ithayamagave allava en natpu mari vitathu
பசிக்கும் வேளையில் பக்குவமாய் பால் ஊட்டும்
இன்னொரு தாய் நட்பு( really nice line friend
மொத்தத்தில்
நான்கு பேரது தோளில் நீ நகர்வலம்
செல்லும் போது உன்னோடு
தோள் சாயவும் ஆசைபடும்
சேர்ந்து மண்ணோடு புதையவும் ஆசைபடும்.
( intha kavithaiyil vara ovovru lines super romba anubavichi eluthinathu pola iruku superrrr