பாடகி : சாதனா சர்கம்
பாடகா் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : ………………………………..
பெண் : { காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை } (2)
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ
அவனோடு சென்றால் வரமாட்டாய்
அது தானே பெரும்பாடு
பெண் : தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன
பெண் : காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
ஆஆஆஆ……………..…..
பெண் : தூங்காத காற்றே
துணை தேடி ஓடி என் சார்பில்
எந்தன் காதல் சொல்வாயா
ஆண் : நில்லாத காற்று
சொல்லாது தோழி நீயாக
உந்தன் காதல் சொல்வாயா
பெண் : உள்ளே எண்ணம்
அரும்பானது உன்னால்
இன்று ருதுவானது
ஆண் : நான் அதை
சோதிக்கும் நாள்
வந்தது தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
பெண் : நீ வந்து போனால்
என் தோட்டம் எங்கும் உன்
சுவாச வாசம் வீசும் பூவெல்லாம்
ஆண் : நீ வந்து போனால்
என் வீடு எங்கும் உன்
கொலுசின் ஓசை கேட்கும்
நாளெல்லாம்
பெண் : கனா வந்தால்
மெய் சொல்கிறாய்
கண்ணில் வந்தால்
பொய் சொல்கிறாய்
ஆண் : போ என்னும்
வார்த்தையால் வாவென்கிறாய்
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : தன்னனனானன
ஆண் : தன்னனனானன
பெண் : காதல் வந்ததும்
கன்னியின் உள் காதலை
யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ
அவனோடு சென்றால் வரமாட்டாய்
அது தானே பெரும்பாடு
ஆண் & பெண் : தன்னனனானன
தன்னனனானன தன்னனனானன
தன்னனனானன