உறவே ! பிரிவு என்ற ஒன்று இல்லை என்றால். நினைவின் மொழியும், பிரிவின் வலியும் இல்லாமலே போய்விடும்.
சில உறவுகள் நம்மை புண்படுத்தும்,
சில உறவுகள் நம்மை பண்படுத்தும்.
துரோகம்! இது மானுட சமூகத்தின் சாப கேடு.
எம்மை துன்பற செய்தோரையும், தூய மனதோடு மன்னிப்போம்.
படைப்பினம் நம்மை கைவிட்ட பொழுதிலும்,
படைத்தவன் ஒரு பொழுதும் நம்மை கைவிட போவதில்லை 🌹🌹🌹🌹.
உறவே! சிலர் சரிக்க நினைத்தாலும், சாதித்து காட்டுவது நம் மீதான நிர்பந்திக்கப்பட்ட கடமை 🌹🌹🌹.